யாழ்ப்பாணம்
தமிழரின் ஜனநாயக போராட்டத்திலும், கலாச்சாரத்திலும் மிகவும் உச்ச பலமாக இருந்தது தமிழீழ விடுதலைப் புலிகளின் காலம் என்பதை எவரும் மறுத்து விட முடியாது. ஆனால் மேலும் படிக்க...
விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டர் மீது நேற்றைய தினம் தாக்குதல் மேற்கொண்டமைக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். வீடொன்றில் தொலைக்காட்சி மேலும் படிக்க...
தற்போது காணப்படுகின்ற வறட்சியான வானிலையில் ஓரளவான மாற்றம் இன்று முதல் குறிப்பாக வட மாகாணத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், வட மாகாணத்திலும், திருகோணமலை மேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் கொத்து ரொட்டியால் வன்முறைச் சம்பவம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடனுக்குக் கொத்து ரொட்டி கேட்கப்பட்ட நிலையில் அதனை வழங்க உணவக உரிமையாளர் மேலும் படிக்க...
இந்தத் தேர்தலானது, பிரதேங்களின் அபிவிருத்தியுடன் மட்டுமல்லாது ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வை எட்ட வேண்டும். அதே போல் மேலும் படிக்க...
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் செயற்பாடுகளால் யாழ்ப்பாணம் வணிகர் கழகம் அதிருப்தி கொண்டுள்ளது. இதனால் இனிவரும் தேர்தல்களில் தமிழ் அரசுக் கட்சிக்கு யாழ்ப்பாணம் மேலும் படிக்க...
பளை காவல் நிலையத்தை அண்மித்த பகுதியில் இன்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மனித நேய கண்ணிவெடியகற்றல் பணியாளர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று மேலும் படிக்க...
ஆயுதமுனையில் இராணுவ பாதுகாப்புடன் யாழில் கேபிள் தொலைக்காட்சியை நடத்திவரும் டாண் தொலைக்காட்சி பொதுமக்கள் தாக்குதல்களை எதிர்கொள்ள தொடங்கியுள்ளது.தற்போது மேலும் படிக்க...
வடமாகாண முதலமைச்சர் நிதியம் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் மாற்றம் ஆகிய விடயங்களில் துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் மேலும் படிக்க...
வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள உறுப்பினர் வெற்றிடத்துக்கு ரெலோ அமைப்பின் எஸ்.குகதாஸ் நியமிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் மேலும் படிக்க...