யாழ்ப்பாணம்
அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி சகோதரனுக்கு சிற்றுண்டிச்சாலை ஒப்பந்தம் பெற்றுக்கொடுத்திருக்கிறார் மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன். அதனால் சகோதரன் கற்பிக்கும் மேலும் படிக்க...
தேர்தல் ஆணையகத்திற்கு வழங்கப்பட்ட தவறான தகவலால் யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த சுற்றுசூழல் தொடர்பான நிகழ்ச்சி சிறிதுநேரம் தாமதமடைந்துள்ளது. இந்த சம்பவம் இன்று மேலும் படிக்க...
யாழ்ப்பாணம் டான் தொலைக்காட்சி ஒளிபரப்பு கலையகத்துக்குள் கத்தி, பொல்லுடன் அத்துமீறி நுழைந்து அந்த நிறுவனத்தின் செய்திப் பணிப்பாளர் தயா மாஸ்டரைத் தாக்கிய மேலும் படிக்க...
அண்மையில் அரசியலுக்கு வந்த சுமந்திரன், ஊடகங்கள் திருந்த வேண்டும் அல்லது திருத்தப்படுவீர்கள் என்று மிரட்டுவதானது, அதிகாரத்தின் உச்சாணிக் கொப்பிலிருந்து அவர் மேலும் படிக்க...
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 44ஆவது நினைவு தின நிகழ்வுகள், யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றன. கடந்த 1974ஆம் ஆண்டு, நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மேலும் படிக்க...
காங்கேசன்துறை வீதி யாழிலுள்ள வீதிகளில் முக்கியமானதொரு வீதியாகக் காணப்படும் நிலையில் முதியவர் நீண்டநேரமாக வீதியில் உறங்கிய போதும் அவரை வீதியால் சென்ற பொதுமக்கள் மேலும் படிக்க...
வடமராட்சி கரணவாய் கலட்டிப் பகுதியில் ஆள்கள் வசிக்காத வீடொன்று திடீரெனத் தீ பற்றி எரிந்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்றுப் பிற்பகல் 6மணியளவில் மேலும் படிக்க...
யாழ்ப்பாண மாவட்டத்தில் அனுமதிப்பத்திரமின்றி முன்னெடுக்கப்பட்ட கேபிள் இணைப்புகள், இன்று அதிகாலை முதல் அகற்றப்பட்டு வருகின்றன. கொழும்பிலிருந்து வருகை தந்த மேலும் படிக்க...
வித்தியா படுகொலை வழக்கின் சாட்சிகளில் ஒருவரான இலங்கேஸ்வரனுக்கு 3 மாத சிறைத் தண்டனை விதித்து ஊர்காவற்றுறை நீதிவான் தீர்ப்பளித்துள்ளார். குறித்த நபர் மதுபோதையில் மேலும் படிக்க...
தமது சொந்த மாகாணத்தில் கடமையாற்ற விரும்பாது வட மாகாண வைத்தியர்கள் வெளியேறும் போது வெளி மாகாண வைத்தியர்கள் இங்கு வந்து பணியாற்றுவார்களா என ஆளுநர் ரெஜினோல்ட் மேலும் படிக்க...