யாழ்ப்பாணம்

உக்கிரமடைகின்றது தமிழரசு அடாவடி!

உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடும் ஏனைய தரப்பு வேட்பாளர்களை மிரட்டும் நடவடிக்கையில் தமிழரசுக்கட்சியினர் தொடர்ந்தும் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர். அவ்வகையில் மேலும் படிக்க...

அங்கஜன் எம்.பிக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு! - தேர்தல் விதிமுறையை மீறினார்

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் படம் மற்றும் கட்சியின் இலட்சினை பொறிக்கப்பட்ட மருந்து வழங்கும் துண்டு என்பன பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மேலும் படிக்க...

அடுத்தமாதம் கச்சதீவு அந்தோனியார் திருவிழா! - 10 ஆயிரம் பக்தர்களை வரவேற்க ஏற்பாடு

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23, 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இம்முறை இலங்கையில் மேலும் படிக்க...

கொழும்புத்துறை சூடு:போதைபொருள் வியாபார பின்னணி!

அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் இளைஞரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் போதைபொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்டதென அதிரடிப்படையின் உள்ளக தகவலகள் தெரிவிக்கன்றன. மேலும் படிக்க...

அரியாலை இளைஞன் சுட்டுக்கொலை:எஸ்.ரி.எவ் புலனாய்வாளர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் இளைஞரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேகநபர்களான சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் மேலும் படிக்க...

வடக்கு முதல்வரிடம் கோரிக்கை விடுத்த வடமாகாண சபை உறுப்பினர்கள்

யாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த வடமாகாண முதலமைச்சர் விசேட பொலிஸ் குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என வடமாகாணசபை உறுப்பினர்கள் கோரிக்கை மேலும் படிக்க...

போதை பொருளை கட்டப்படுத்த பொலிஸ், கடற்படை உதவியை நாடவேண்டும்.

போதை பொருளை கட்டப்படுத்த பொலிஸ், கடற்படை உதவியை நாடவேண்டும். மேலும் படிக்க...

மாகாண அமைச்சர்களாக சிறந்தவர்கள் தேர்வு செய்யப்படவில்லை.

மாகாண அமைச்சர்களாக சிறந்தவர்கள் தேர்வு செய்யப்படவில்லை. மேலும் படிக்க...

15 பிரசவங்கள் அம்புலன்ஸ் வண்டியில் நடந்துள்ளது.

15 பிரசவங்கள் அம்புலன்ஸ் வண்டியில் நடந்துள்ளது. மேலும் படிக்க...

யாழில் பெற்ற மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தண்டனை -

யாழில் தனது சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் யாழ். மேல் மேலும் படிக்க...