யாழ்ப்பாணம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருக்கு எதிராக வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வலிகாமம் மேலும் படிக்க...
யாழ், பருத்தித்துறை தும்பளையில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என்று தெரிவித்து தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. நேற்றுக் காலை இந்த சம்பவம் மேலும் படிக்க...
யாழ். ஊரெழு பலாலி பிரதான வீதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(23) பிற்பகல் மோட்டார்ச் சைக்கிளும், சிறியரக ஹன்ரர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி மேலும் படிக்க...
யாழ். புங்குடுதீவு மகா வித்தியாலயத்திற்கு அருகில் இன்று காலை கடற்படையின் கவச வாகனம் மோதி பாடசாலை மாணவி உயிரிழந்ததைத் தொடர்ந்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க...
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட 112.6 கிலோ கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி கடற்கரை பகுதியில் மேலும் படிக்க...
யாழ். புங்குடுதீவில் கடற்படையினரின் வாகனத்தில் மோதி பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். சைக்கிளில் இன்றைய தினம் காலை மேலும் படிக்க...
யாழ். வடமராட்சி பகுதியில் நாய் கடிக்கு இலக்கான மாணவர் நீர்வெறுப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், மேலும் படிக்க...
வடக்கு மாகாணத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் வெளிநாட்டு விடுமுறைக்காக விண்ணப்பிக்கும்போது விண்ணப்பங்களை ஆளுநரின் அனுமதி மேலும் படிக்க...
அமைச்சர் அனந்தி சசிதரனுக்கு வர்த்தக துறையை முன்னேற்றும் நோக்கம் இல்லை என யாழ்.வர்த்தக தொழில்துறை மன்றத்தின் தலைவர் வி.கே.விக்னேஸ் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் படிக்க...
கச்சத்தீவுக்கு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மேலும் படிக்க...