யாழ்ப்பாணம்

சுமந்திரனின் “லண்டன்“ கனவில் மண்! – நடந்தது என்ன?

பணம் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர் தேசங்களில் மேற்கொள்கின்ற முயற்சிகள் தோல்வியடைந்துவருகின்ற நிலையில் மீண்டும் மேலும் படிக்க...

இலங்கை ஆட்சியாளர்களின் பசப்பு வார்த்தைகளில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலை வர்கள் மயக்கமடைந்திருக்கின்றார்கள்.

இலங்கை ஆட்சியாளர்களின் பசப்பு வார்த்தைகளில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் மயக்கமடைந்திருக்கின்றார்கள். மேலும் படிக்க...

2005ம் ஆண்டில் தமிழ் மக்கள் செய்த தவறை மீண்டும் 2018ம் ஆண்டில் செய்யகூடாது.

2005ம் ஆண்டில் தமிழ் மக்கள் செய்த தவறை மீண்டும் 2018ம் ஆண்டில் செய்யகூடாது. மேலும் படிக்க...

கொழும்பு - யாழ். புகையிரதம் வழிமறிப்பு! குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்

கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்த புகையிரதமொன்று வவுனியா, ஓமந்தை புகையிரத நிலையத்தில் வைத்து பொது மக்களால் வழிமறிக்கப்பட்டுள்ளது. குறித்த புகையிரதமானது மேலும் படிக்க...

யாழ். கடலில் மிதந்து வந்த மர்மபெட்டிக்குள் குண்டுகள்? -

யாழ்ப்பாணம் - மண்டைதீவு சந்திப் பகுதி கடலில் இருந்து மீட்கப்பட்ட மர்மப் பெட்டியில் குண்டுகள் சில காணப்பட்டதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரவித்துள்ளன. பச்சை நிற மேலும் படிக்க...

யாழ்ப்பாணத்தில் மோதிக்கொண்ட சிங்கள மாணவர்கள்!

யாழ்.பல்கலைகழகத்தில் கல்விகற்கும் சிங்கள மாணவர்கள் தமக்குள் மோதிக்கொண்டமையால் திருநெல்வேலி பரமேஸ்வர சந்தியில் பதட்டம் ஏற்பட்டது. அது தொடர்பில் மேலும் மேலும் படிக்க...

முதலமைச்சர் விக்னேசுவரன் அவர்களே இலட்சுமண ரேகை கடக்கும் தருணமிது!

கௌரவ வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேசுவரன் அவர்களே! நீங்களாகவே உங்களைச் சுற்றி வரைந்திருக்கும் இலட்சுமண ரேகையை கடந்து தமிழ் மக்களின் எதிர்கால இருப்பினை மேலும் படிக்க...

யாழ் கடலில் மிதந்து வந்த மர்மபெட்டி! கலக்கத்தில் பொலிஸார்

யாழ்ப்பாணம், மண்டைதீவு கடலில் மிதந்துவந்த மர்ம பெட்டி ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணியளவில் மீட்கப்பட்ட குறித்த மரத்தாலான பெட்டியில் மேலும் படிக்க...

வடக்கில் இராணுவ பிரசன்னத்தை உறுதிப்படுத்த புது அவதாரம்!

வட மாகாணத்தில் தொடர்ந்தும் நிலை கொண்டிப்பதற்காக இராணுவத்தினர் சமர்த்தியமாக காய்களை நகர்த்தி வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

யாழ்ப்பாணத்தில் 3 வயதுக் குழந்தை கோடரி வெட்டுக்குப் பலி! - பேர்த்தி படுகாயம்

யாழ்ப்பாணத்தில் தனது சகோதரனின் 3 வயது மகளை வெட்டிக்கொலை செய்த நபர், தனது தாயாரையும் வெட்டிப் படுகாயப்படுத்தியுள்ளார். தாக்குதல் மேற்கொண்ட நபர் நஞ்சருந்திய மேலும் படிக்க...