யாழ்ப்பாணம்

தாய் ஒருவர் வழங்கிய இரகசிய தகவல்! லண்டனில் பணக்காரர்களாக மாறிய இலங்கை இளைஞர்கள்

லண்டனில் உணவகம் ஒன்று நடந்தும் ஐந்து இலங்கை இளைஞர்கள் பிரபல்யமடைந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. Coconut Tree என்ற பெயரில் சிறிய மேலும் படிக்க...

தடை நீக்கப்பட்டபோதிலும் வகுப்புகளுக்கு சமூகமளிக்காத யாழ்.பல்கலை மாணவர்கள் -

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களிற்கான வகுப்புத்தடைகள் இன்று நீக்கப்பட்டிருந்த போதிலும் இன்றையதினம் மாணவர்கள் எவரும் மேலும் படிக்க...

யாழ்.பல்கலையில் சற்று முன்னர் மாணவர்களிடையே கடும் மோதல்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக்கத்தில் கல்வி கற்கும் பெரும்பான்மை மாணவர்களுக்கிடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று மேலும் படிக்க...

யாழ். ஊடக அமையத்தில் கண்கலங்கிய பெண் வேட்பாளர்

முள்ளிவாய்க்கால் பகுதியை இறந்த ஆத்மாக்களின் வழிபாட்டிடமாகத் தான் நாம் பயன்படுத்த வேண்டும். இவ்வாறான பகுதியில் அரசியல் கதைக்கக் கூடாது என்பது தான் என் மேலும் படிக்க...

கிராமங்களை அபிவிருத்தி செய்ய பொருத்தமானவரை தெரிவு செய்யுங்கள் வேலணையில் விஜயகாந் தெரிவிப்பு…

நடக்கவிருக்கும் உள்ளுராட்சித் தேர்தல் தனி நாட்டையோ தனி ஈழத்தையோ பெற்றுத்தரப் போவதில்லை. இது கிராமங்களிற்கான தேர்தல் கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கான தேர்தல். மேலும் படிக்க...

நாவற்குழி இராணுவ தளபதிக்கு நீதிபதி இளஞ்செழியன் விடுத்த உத்தரவு!

யாழ்.நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமலாக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் அப்போது நாவற்குழி பகுதிக்கு பொறுப்பாகவிருந்த தளபதியை மேலும் படிக்க...

பொதுமக்களுக்கான முக்கிய வேண்டுகோள்! -

வடக்கு மாகாணத்தில் உயர் மின்னழுத்த மார்க்கத்தின் காவலிகளை சுத்தம் செய்வதற்காக ஐரோப்பாவில் இருந்து புதிதாக வடிவமைக்கப்பட்ட இயந்திரம் ஒன்று கொள்வனவு மேலும் படிக்க...

வடக்கு மாகா­ணத்­தில் உள்ள பாட­சா­லை­க­ளில் ஆசி­ரி­யர்­கள் அலை­பேசி பயன்­ப­டுத்­த தடை..

வடக்கு மாகாண பாட­சா­லை­க­ளில் ஆசி­யர்­கள் மாண­வர்­க­ளின் முன் அலை­பேசி பயன்­ப­டுத்­து­வதை தவிர்க்க வேண்­டும் என்று மாகாண கல்வி அமைச்சு அறி­வித்­தல் மேலும் படிக்க...

மாணவன் தவறவிட்ட பேர்ஸை கண்டெடுத்து வழங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்!

மாணவன் ஒருவரால் யாழ்.நகரில் தவறவிடப்பட்ட பணப்பையை (பேர்ஸ்) கண்டெடுத்த யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் அதனை உரியவாறு மேலும் படிக்க...

த. தே. கூ அரசாங்கத்திற்கு விலைபோய்விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது!

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றாத தமிழ் தேசிய் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு விலைபோய்விட்டதாக தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு குற்றம் மேலும் படிக்க...