யாழ்ப்பாணம்

மோட்டார்ச் சைக்கிள் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து: இளைஞன் படுகாயம்

பருத்தித்துறையிலிருந்து  யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த மோட்டார்ச் சைக்கிள் முச்சக்கர வண்டியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞனொருவர் படுகாயமடைந்துள்ளார். மேலும் படிக்க...

வடக்கு ஆளுநரிடம் போகும் டாண் தயா மாஸ்டர்!

தம்மீது ஈபிடிபியின் தூண்டுதலில் தாக்குதல் நடத்தப்பட்டதாக யாழ்ப்பாணத்திலுள்ள டாண் தொலைக்காட்சி தகவல் பரப்பிவந்திருந்த நிலையில் தாக்குதலாளி தெல்லிப்பழை மனநிலை மேலும் படிக்க...

அறிவிலித்தனமாக நடந்துகொள்ளும் வட மாகாணக் கல்வித் திணைக்களம்

அறிவிலித்தனமாக நடந்துகொள்ளும் வட மாகாணக் கல்வித் திணைக்களம் பாடசாலை ஆரம்பித்ததும் பரீட்சை; கண்டனத்தோடு எச்சரிக்கை செய்கிறது தமிழர் ஆசிரியர் சங்கம் எங்கும் மேலும் படிக்க...

யாழ்.பல்கலையில் மாணவர்களிற்கெதிராக விசாரணை!

யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் கலைப்பீட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணைகள் நடத்தி, தவறிழைத்த மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேலும் படிக்க...

யாழ். போதனா வைத்தியசாலையில் மருந்து பெறும் பகுதியில் பொதுமக்களுக்கு அசௌகரியம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருந்து வழங்கும் பகுதியில் இரண்டு உத்தியோகத்தர்கள் மட்டுமே கடமையில் அமர்த்தப்பட்டுள்ளால் மருந்துக்குளிகைகளைப் பெறுவதற்கு மேலும் படிக்க...

நாளை தைப்பொங்கல் - களை கட்டியது மண்பானை வியாபாரம்! (PHOTOS)

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாள் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ்.குடாநாட்டில் தைப்பொங்கல் பண்டிகை களைகட்ட ஆரம்பித்துள்ளது.  தைப்பொங்கலை முன்னிட்டு மேலும் படிக்க...

சுமந்திரனின் சகோதரர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில்

-எஸ்.நிதர்ஷன்- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரனின் சகோதரர் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான மேலும் படிக்க...

பலத்த காற்று வீசும்? கடற்படையை அவதானமாக செயற்படுமாறு அறிவிப்பு

காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 80 கிலோமீட்டருக்கும் அதிகரித்த வேகத்தில் மேலும் படிக்க...

படுகொலை செய்யப்பட்ட வித்தியாவை கடத்தி சென்ற வாகன உரிமையாளருக்கு நேர்ந்த கதி

புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவை கடத்தி சென்ற வேனின் உரிமையாளர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் ஊர்காவற்துறை மேலும் படிக்க...

யாழ். மாவட்டத்தில் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள தைப்பொங்கல் வியாபாரம் (VIDEO)

தமிழர்களால் வருடாந்தம்  சிறப்பாகக் கொண்டாடப்படும் தைப்பொங்கல் திருநாள் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை(14) இடம்பெறவுள்ள நிலையில் யாழ். மாவட்டத்தில் தைப்பொங்கல் மேலும் படிக்க...