யாழ்ப்பாணம்
இந்தியா - இலங்கை ஒப்பந்தம் முடிவிற்கு வருகின்றதா என்பதை இந்திய அரசாங்கம் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் படிக்க...
யாழில் இன்று காலை இடம்பெற்ற துயர சம்பவத்தில் உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் சம்பவ நேரத்தில் குழந்தையை அவரது பாட்டியினிடத்தில் விட்டுவிட்டு வைத்தியசாலைக்குச் மேலும் படிக்க...
யாழ். பருத்தித்துறையில் சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞனுக்கு 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 2 வருடங்கள் கடூழியச் மேலும் படிக்க...
யாழ்.பல்கலைகழகத்தில் கல்விகற்கும் சிங்கள மாணவர்கள் தமக்குள் மோதிக்கொண்டமையால் திருநெல்வேலி பரமேஸ்வர சந்தியில் பதட்டம் ஏற்பட்டது. அது தொடர்பில் மேலும் மேலும் படிக்க...
கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வாள்வெட்டு சம்பவங்களின் காரணமாக பொலிஸார் சோதனை நவடிக்கைகளை தீவிரப்படுத்தவுள்ளனர். அந்த வகையில் யாழில் மேலும் படிக்க...
ஆட்கொனர்வு மனுவின் விசாரணை எதிர்வரும் மார் மாதம் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...
1996 ஆம் ஆண்டு அதிகளவானர்கள் காணாமல் போகச் செய்த இராணுவ அதிகாரி துமிந்த கெப்பற்றி பொலாவக்கு பதவி உயர்வு. மேலும் படிக்க...
இராணுவத்திற்கு எதிரான குற்றப் பகிர்வு பத்திரம் தாக்கல் செய்ய வேண்டிய சட்டமா அதிபர் திணைக்களமே அதே இராணுவத்திற்கு சார்பாக மன்றில். மேலும் படிக்க...
பெற்ற தாயையும், சகோதரனின் 3 வயது மகளையும் வெட்டி கொன்ற கொரூரன். நஞ்சருந்தி தானும் தற்கொலை. மேலும் படிக்க...
இலங்கையின் பல பகுதிகளிலும் இரவு மற்றும் காலை வேளைகளில் உலர் வானிலையுடன், குளிரான காலநிலையும் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், மேலும் படிக்க...