யாழ்ப்பாணம்

போர்க்குற்ற விசாரணை முக்கியம்:முதலமைச்சர் தெரிவிப்பு!

சர்வதேசச்சட்டம்நிலைமைக்கேற்றவாறு,சூழலுக்கேற்றவாறு மாறுதல் அடைந்துவந்துள்ளது. எனவே தான் சர்வதேசச் சட்டத்தின் கீழ் ஐக்கியநாடுகள் நிலைமாற்ற நீதிமுறைகள் என்று மேலும் படிக்க...

டாண் தொலைக்காட்சிக்கு வந்தவர் ஈபிடிபி அமைப்பை சேர்ந்தவரல்ல!

யாழ்ப்பாணம் டாண் தொலைக்காட்சி ஒளிபரப்பு கலையகத்துக்குள் கத்தி, பொல்லுடன் அத்துமீறி நுழைந்த முதியவர் ஈபிடிபி அமைப்பை சேர்ந்தவரல்ல அவர் ஒரு மனநோயாளியே என மேலும் படிக்க...

நடுக்கத்தைச் சமாளிக்கவே கூட்டமைப்பினர் எங்களிடம் பேசினர்! - வரதர்

மாற்று அணி குறித்து கூட்டமைப்பினர் அச்சம் கொண்டதால் தான் எம்மிடம் பேசினர் என வட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார். தமிழர் மேலும் படிக்க...

எட்டு வருடங்கள் கடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் போர்க்கருவி -

விடுதலைப் புலிகள் இறுதி யுத்தத்தின் போது பயன்படுத்திய போர்க்கருவி ஒன்று ஆனந்தபுர பகுதியில் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2009ஆம் ஆண்டு இறுதி மேலும் படிக்க...

ஆரம்பமாகியது தமிழ் மக்கள் பேரவையின் கருத்தமர்வும் கலந்துரையாடலும்

தமிழ் மக்கள் பேரவையின் “இடைக்கால அறிக்கை - மாயைகளை கட்டுடைத்தல்" என்னும் தலைப்பில் கருத்தமர்வும் கலந்துரையாடலும் தற்போது நடைபெறுகின்றது. குறித்த நிகழ்வு மேலும் படிக்க...

"இடைக்கால அறிக்கை- மாயைகளை கட்டுடைத்தல்"

"இடைக்கால அறிக்கை- மாயைகளை கட்டு டைத்தல்" மேலும் படிக்க...

தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு

தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு மேலும் படிக்க...

“ஏக்கிய ராச்சிய“ என்பது தொடர்பில் கஜேந்திரகுமார் விளக்கம்!

ஒற்றையாட்சி முறைமையிலும், பிரிந்து செல்லக் கூடிய தன்மை இருப்பதால் அந்த சொற் பிரயோகத்தை மாற்றி சிங்கள மொழியில் மிகவும் இறுக்கமாக ஏக்கிய ராச்சிய, தமிழில் மேலும் படிக்க...

யாழ் பல்கலையின் முதலாம் இரண்டாம் வருட மாணவர்கள் வகுப்பு பகிஸ்கரிப்பு!

யாழ் பல்கலை கலைப்பீட 4 ஆம், 3 ஆம் ஆண்டு மாணவர்களை கற்றல் செயற்பாட்டுக்கு அனுமதிக்கும் வரை முதலாம் இரண்டாம் வருட மாணவர்கள் இன்று(16) முதல் வகுப்பு பகிஸ்கரிப்பு மேலும் படிக்க...

சுமந்திரன் கூறுவது அப்பட்டமான பொய் - கஜேந்திரகுமார்

ஒற்றையாட்சி இலங்கைக்கு பொருத்தமற்றது என புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை மேற்கோள் காட்டி எம்.ஏ.சுமந்திரன் கூறுவது அப்பட்டமான பொய்யென தமிழ்த் தேசிய மேலும் படிக்க...