"இடைக்கால அறிக்கை- மாயைகளை கட்டுடைத்தல்"

ஆசிரியர் - Editor I

"இடைக்கால அறிக்கை- மாயைகளை கட்டுடைத்தல்" என்னும் தலைப்பில் தமிழ் மக்க ள் பேரவையின் ஒழுங்கமைப்பில் கருத்தம ர்வும் கலந்துரையாடலும், யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறுகிறது.

இன்று மாலை 4 மணிக்கு ஆரம்பமாகும் இ ந்த கலந்துரையாடல் மற்றும் கருத்தமர்வி ல் வடமாகாண முதலமைச்சரும், தமிழ் மக் கள் பேரவையினர இணை தலைவருமான சீ.வி.விக்னேஷ்வரன் தலமை உரை ஆற்று கிறார்.

தொடர்ந்து "வடகிழக்கு தமிழர் தம் உரிமை களின் கேடயமாக சர்வதேச சட்டம்" எனும் தலைப்பில் பேராசிரியர் முத்துகுமாரசாமி சொர்ணராஜா ( சிங்கப்பூர் தேசிய பல்க லைகழக சட்டத்துறை பேராசிரியர்)

உரையாற்றுகின்றனர்.

தொடர்ந்து "இடைக்கால அறிக்கை மாயை களை கட்டுடைத்தல்" என்னும் தலைப்பில் யாழ்.பல்கலைகழக சட்டத்துறை விரிவுரை யாளர் குமாரவடிவேல் குருபரன் உரையாற் றுகிறார்.

இந்நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந் து கொண்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு