யாழ்ப்பாணம்

எமது மக்களை ஏமாற்றி அழிக்காதீர்கள் – கஜேந்திரகுமார் கோரிக்கை

“தியாகத்தின் உச்சமான இந்த மண்ணில் இருந்து கேட்கின்றேன் நடக்கப்போகின்ற சதித்திட்டங்களுக்கு துணை போகாமல் உரிமையைப் பெற்றெடுப்பதற்கான பங்காளர்களாகவும் மேலும் படிக்க...

விக்னேஸ்வரன் பகிரங்கக் குற்றச்சாட்டு! வட மாகாணம் தொடர்பில் நடந்தது என்ன? -

முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிப்பதற்கான அனுமதியை வழங்காமல் மத்திய அரசும் மாகாண ஆளுனரும் இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றனர் என வட மாகாண சபை முதலமைச்சர் க.வி. மேலும் படிக்க...

இலங்கையின் புகழ் பெற்ற பொப்பிசை பாடகர் ஏ.இ.மனோகரன் காலமானார்

>புகழ் பெற்ற இலங்கையின் முன்னணிப் பாடகர் சிலோன் மனோகர் காலமாகியுள்ளார். பொப்பிசைச் சக்கரவர்த்தி என அறியப்பட்ட அவர் சிலோன் மனோகர் என்ற பெயரில் தென்னிந்தியத் மேலும் படிக்க...

பருத்தித்துறை கடற்கரையில் மூங்கில் வீடு கரையொதுங்கியுள்ளது!

பருத்தித்துறை கடற்கரையில் மூங்கில் வீடொன்று கரையொதுங்கியுள்ளது.மூங்கிலால் கட்டப்பட்ட தளத்தில் அமைக்கப்பட்ட சிறு வீடு ஒன்று இன்று காலை கடலில் மிதந்து மேலும் படிக்க...

யாழில் மர்ம நபர்களினால் பெண் அடித்து கொலை!

யாழ்ப்பாணம் - மானிப்பாய் ஆனைக்கோட்டை வீதியில் வயோதிபப் பெண் ஒருவர் மர்ம நபர்களினால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்றைய தினம் இரவு மேலும் படிக்க...

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சி

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இம்மாதம் எதிர்வரும் 26ம் திகதி தொடக்கம் 28ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்த வருடாந்த நிகழ்ச்சி 9வது தடவையாகவும் மேலும் படிக்க...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 2 கோடி ரூபா!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு காரணமான ஊடகவியலாளர் சிவராமை கொன்றவர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே உள்ளனர் என வன்னி பாராளுமன்ற மேலும் படிக்க...

அரசாங்கம் செய்யும் அரசியல் மோசடியை மூடி மறைப்பதற்கே எதிர்கட்சி தலைவர் பதவி!

அரசாங்கம் செய்யும் அரசியல் மோசடியை மூடி மறைப்பதற்கே, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு, எதிர்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது என, தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் மேலும் படிக்க...

த.தே.கூட்டமைப்பின் சுவரொட்டிகள் கழிவு எண்ணெயால் அபிசேகம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுவரொட்டிகள் கழிவு எண்ணெயால் அபிசேகம் செய்யப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்த் தேசியக் மேலும் படிக்க...

யாழ்பாணத்திற்கு சுற்றுலா சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த பரிதாபம்

காரில் வந்தவர்களை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வழிமறித்து 7 லட்சம் ரூபா பெறுமதியான நகைகள், பணத்தை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த மேலும் படிக்க...