யாழ்ப்பாணம்

வாக்குறுதியை நிறைவேற்ற இலங்கை அரசாங்கம் தவறிவிட்டது: மனித உரிமைகள் கண்காணிப்பம்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற இலங்கை அரசாங்கம் தவறிவிட்டதென மனித உரிமைகள் கண்காணிப்பகம்குற்றஞ்சாட்டியுள்ளது. மனித உரிமைகள் மேலும் படிக்க...

உங்கள் வீடு தேடி வருவோரை நம்பி இனியும் ஏமாந்து போய் விடாதீர்கள்: எஸ்.விஜயகாந்

மக்களது நலனில் அக்கறை கொள்ளாது வாக்குகளுக்காக மட்டும் உங்கள் வீடு தேடி வருவோரை நம்பி இனியும் ஏமாந்து போய் விடாதீர்கள். உங்கள் வாக்குகளின் பெறுமதியை உணர்ந்து மேலும் படிக்க...

தமிழ்த் தேசிய பேரவையின் வேட்பாளர்கள் இருவருக்கு நீதிமன்றால் அழைப்பாணை

தமிழ்த் தேசிய பேரவையின் வேட்பாளர்களான விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் தாயுமானவர் நிகேதன் ஆகியோரை நாளை காலை 9 மணிக்கு நீதிமன்றில் ஆஜராகுமறு அழைப்பாணை மேலும் படிக்க...

இலங்கையின் சுதந்திரதினப்பரிசு: பருத்தித்துறை-பொன்னாலை வீதி திறப்பாம்!

இராணுவத்தினரின் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பருத்தித்துறை-பொன்னாலை வீதி எதிர்வரும் 4 ஆம் திகதி சுதந்திரதினத்தன்று முற்றாக விடுவிக்கப்படவுள்ளது. இவ்வீதி மேலும் படிக்க...

தமிழ் மக்கள் மீது தமிழ் கட்சிகளுக்கு அக்கரை இல்லை

தமிழ் கட்சிகள் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபடுவதுபோல் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்ப்பதில் அக்கைரை செலுத்துவதில்லை என மேலும் படிக்க...

தமிழ் கைதிகளுக்கு ஆபத்து! முதலமைச்சரின் கைகளில் அவசர மனு

கொலை மற்றும் கொள்ளை, போதைவஸ்து உட்பட பாதாள உலக கோஸ்டியுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை வேறு பகுதிக்கு மாற்றக் கோரியும், உடனடியாக இந்த மேலும் படிக்க...

யாழில் கல்யாணப் புறோக்கர் நையப்புடைக்கப்பட்டார்!! பட்டதாரி மாப்பிளைக்கு நடந்தது என்ன?

யாழில் கல்யாணப் புறோக்கர் நையப்புடைக்கப்பட்டார்!! பட்டதாரி மாப்பிளைக்கு நடந்தது என்ன? யாழ் உரும்பிராய் பகுதியில் கல்யாணப் புறோக்கர் ஒருவர் திருமண நிச்சயதார்த்த மேலும் படிக்க...

ஊர்காவற்றுறை பருத்தியடைப்பில் கடற்படையினரை வெளியேறுமாறு கவனயீர்ப்பு போராட்டம்

தீவகம் ஊர்காவற்றுறை பருத்தியடைப்பில் பொதுமக்களின் காணிகளை சுவீகரித்துள்ள கடற்படையினரை வெளியேறுமாறு கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று காணி உரிமையாளர்களால் மேலும் படிக்க...

யாழில் உருவாகிய புதிய அமைப்பு -

யாழ்ப்பாண மாவட்ட தனியார் துறை ஊழியர்கள் ஒன்றிணைந்து, “தனியார் ஊழியர்கள் சங்கம்” என்ற அமைப்பை இன்று ஆரம்பித்து வைத்தனர். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் மேலும் படிக்க...

புலித்தேவன் அவர்களின் சகோதரன் மாரடைப்பால் மரணம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவைச் சேர்ந்த புலித்தேவன் அவர்களின் சகோதரன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.ஆசிரியராக கடமையாற்றி வந்திருந்த மேலும் படிக்க...