யாழ்ப்பாணம்
பளைப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் சட்டவிரோத மண் அகழ்வுக்குப் பொலிஸ் அதிகாரிகள் துணைபோகின்றனர் என பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது மேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் திருமணமான இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். மாதகல் பகுதியை சேர்ந்த 22 வயதான அன்டன் உதயராஜா டிலக்ஸி என்பவரே உயிரிழந்துள்ளர். மேலும் படிக்க...
யாழ்ப்பாதணத்தில் பிறந்து இரண்டே மணித்தியாலங்களான சிசுவொன்று சுவாசப் பிரச்சினை காரணமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மல்லாகம் பகுதியை சேர்ந்த மேலும் படிக்க...
யாழ்ப்பாணம் மாதகல் பகுதி வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் குடும்ப பெண்ணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. மாதகல் சேந்தான்குளம் பகுதியினை சேர்ந்த மேலும் படிக்க...
இதுவரை மக்கள் ஆதரித்துவந்த தரப்புக்கள் தொடர்ந்தும் கோமாளித்தன அரசியல் செய்வதற்கு இடமளிக்கப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மேலும் படிக்க...
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தமிழ்த் தேசியப் பேரவையினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு நேற்று (30.01.2018) தள்ளுபடி மேலும் படிக்க...
தென்னிலங்கையுடன் ஒப்பிடும்போது வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சபைகளுக்குட்டபட்ட பிரதேசங்கள் நாற்பது வருடங்கள் பின்தங்கிய நிலையில் இருப்பதாகச் மேலும் படிக்க...
நொதேன் பவர் நிறுவனத்தின் மின்சார உற்பத்தி நிலையமொன்றை சுன்னாகத்தில் அமைக்க, மாவை சேனாதிராசா பின்னணியில் செயற்பட்ட விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார் சிவசக்தி மேலும் படிக்க...
2 கோடி ரூபா லஞ்சம் பெற்றதாக கூறிய பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும், சட்ட மேலும் படிக்க...
அண்டவெளியில் 152 ஆண்டுகளுக்குப் பிறகு அபூர்வ நிகழ்வுகள் இன்று இடம்பெற்றுள்ளன. இன்றைய நாளில் முழு சந்திர கிரகணமானது, பிளட் மூன் (Blood Moon), சூப்பர் மூன் மேலும் படிக்க...