புலித்தேவன் அவர்களின் சகோதரன் மாரடைப்பால் மரணம்!

ஆசிரியர் - Editor II
புலித்தேவன் அவர்களின் சகோதரன் மாரடைப்பால் மரணம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவைச் சேர்ந்த புலித்தேவன் அவர்களின் சகோதரன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.ஆசிரியராக கடமையாற்றி வந்திருந்த பாலதயாகரன் அவர்கள் பாடம் நடத்திக்கொண்டிருந்த போது திடீரென இரத்த அழுத்தம் அதிகமாகியிருந்தது. அதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை தும்பளை வீதியில் உள்ள அவரின் வீட்டில் உடல் வைக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு