யாழ்ப்பாணம்

இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காம் நாள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காம் நாளான இன்று யாழ்ப்பாணம் மாநகரில் அமைந்துள்ள தமிழர் ஆராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டோரின் மேலும் படிக்க...

முள்ளிவாய்க்கால் நினைவு சுடர் பவனி: நல்லூரில் ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் வகையில் “தீபமேந்திய ஊர்தி பவனி” யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமியார் மேலும் படிக்க...

முன்னாள் மேயர் சரோஜினியின்: 20 ஆம் ஆண்டு அஞ்சலி

கடந்த 1998 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி கொல்லப்பட்ட  யாழ் மாநகர  முன்னாள் முதல்வர் திருமதி சரோஜினி யோகேஸ்வரன் 20 ஆவது ஆண்டு அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாணத்தில் மேலும் படிக்க...

இலங்கை அரசுக்கு எதிராக வழக்குத்தாக்கல்: -ஜஸ்மின் சூக்கா எச்சரிக்கை

இலங்கை அரசு, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தை தொடர்ச்சியாக தட்டிக் கழிப்புகளை செய்து, பொறுப்புக்கூறலில் இருந்து விலகிச் செல்லுமாக இருந்தால் அரசுக்கு எதிராக மேலும் படிக்க...

தனியார் பேருந்து சேவைப் புறக்கணிப்பு யாழ்ப்பாணத்திலும் முன்னெடுப்பு

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தால் நாடுமுழுவதும் முன்னெடுக்கப்படும் சேவைப் புறக்கணிப்புப் போராட்டத்துக்கு யாழ்ப்பாண பிராந்திய கூட்டிணைக்கப்பட்ட பஸ் மேலும் படிக்க...

ஊர்காவற்றுறை கர்ப்பிணிப் பெண் கொலை: சகோதரர்கள் இருவரும் 17 மாதங்களின் பின் பிணையில் விடுவிப்பு

ஊர்காவற்துறை பகுதியில் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி ஒரு பிள்ளையின் தாயும் ஏழு மாத கர்ப்பிணியுமான ஞானசேகரன் ஹம்சிகா (வயது 27) என்பவர் கொலை மேலும் படிக்க...

தமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக முறையில் தாயகம் திரும்பிய குடும்பம் கைது!

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமிலிருந்து சட்டவிரோதமாக முறையில் தாயகம் திரும்பிய கணவன், மனைவி மற்றும் பிள்ளைகள் இருவர் என 4 பேர் கடற்படையினரால் கைது மேலும் படிக்க...

வலி.மேற்குப் பிரதேச சபையில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு மௌன வணக்கம்

யாழ். வலி மேற்குப் பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை(15) இரவு இடம்பெற்றது. வலி.மேற்குப் பிரதேச சபையின் மூன்றாவது மேலும் படிக்க...

இராணுவம் கைது செய்து பின் காணாமல்போன வழக்கை தள்ளுபடி செய்யுங்கள், சட்மா அதிபர் திணைக்கள சட்டவாதி ஆட்சேபனை..

இராணுவம் கைது செய்து பின் காணாமல்போன வழக்கை தள்ளுபடி செய்யுங்கள், சட்மா அதிபர் திணைக்கள சட்டவாதி ஆட்சேபனை.. மேலும் படிக்க...

நிரந்தர நியமனம்கோரி பட்டதாரிகள் போராட்டம், நல்லாட்சி அரசுக்கு கண்டனமும் தெரிவிப்பு..

நிரந்தர நியமனம்கோரி பட்டதாரிகள் போராட்டம், நல்லாட்சி அரசுக்கு கண்டனமும் தெரிவிப்பு.. மேலும் படிக்க...