யாழ்ப்பாணம்

காலில் விலங்கிட்ட கைதி, யாழ்.போதனா வைத்திய சாலையில் – காவலரை தேடும் நோயாளிகள்!

காலில் விலங்கிட்ட நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் கைதி ஒருவர் சிகிச்சை பெற்று வருகின்றார். யாழ்.போதனா வைத்திய சாலையில் விடுதி இலக்கம் 08 இல் காய்ச்சல் மேலும் படிக்க...

குழந்தையின் கழுத்தில் வாள் வைத்து மிரட்டி கொள்ளை! - தென்மராட்சியில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை

தென்மராட்சி - அறுகுவெளிப் பகுதியில் நேற்று நள்ளிரவு, வாள் முனையில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.  குறித்த பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த மேலும் படிக்க...

மக்களுக்கு சேவையாற்றாத வினைத்திறனற்ற அதிகாரிகளையும் விசாரியுங்கள்...

மக்களுக்கு சேவையாற்றாத வினைத்திறனற்ற அதிகாரிகளையும் விசாரியுங்கள்... மேலும் படிக்க...

இது எங்கள் மண் இங்கிருந்து எங்கும் செல்லமாட்டோம், இரணைதீவு மக்கள் திடம்..

இது எங்கள் மண் இங்கிருந்து எங்கும் செல்லமாட்டோம், இரணைதீவு மக்கள் திடம்.. மேலும் படிக்க...

இரணைதீவு மக்களை வெளியேற்ற நினைத்தால் மக்களுடன் இணைந்து போராடுவோம்..

இரணைதீவு மக்களை வெளியேற்ற நினைத்தால் மக்களுடன் இணைந்து போராடுவோம்.. மேலும் படிக்க...

இரணைதீவு மக்களுக்கு உணவு பொதிகளை வழங்கிய வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன்...

இரணைதீவு மக்களுக்கு உணவு பொதிகளை வழங்கிய வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன்... மேலும் படிக்க...

இரணைதீவு மக்களை சந்தித்தார் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன்..

இரணைதீவு மக்களை சந்தித்தார் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன்.. மேலும் படிக்க...

குடாநாட்டில் மணல் கடத்தலுக்கு பொலிஸ் உயர் அதிகாரி துணை - ஒரே இரவில் ரூபா 2 லட்சம் கையூட்டு

மண்கும்பாண், அரியாலை, மணற்காடு உள்ளிட்ட இடங்களில் இடம்பெறும் சட்டவரோத மணல் அகழ்வு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்திய அரச புலனாய்வு பிரிவில் கடமையாற்றும் ஒழுக்கமான மேலும் படிக்க...

காரில் வந்த இனந்தெரியாத நபர்களால் - கோண்டாவிலில் வர்த்தகர் கைகள் கட்டப்பட்டு கடத்தல்

யாழ்ப்பாணம் கோண்டாவில் சந்திக்கு அருகில் அமைந்துள்ள வாகன சுத்திகரிப்பு நிலையத்தின் உரிமையாளர் நேற்றுக் காலை இனந்தெரியாத நபர்களினால் கட த்திச் மேலும் படிக்க...

வாள்வெட்டு கும்பலுக்கு உதவிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் சிக்கினார்

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் மன்னார் பொலிஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் படிக்க...