யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி மீட்பு!

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,குறித்த மேலும் படிக்க...

தனக்குத்தானே தீ வைத்த பெண் - யாழில் சம்பவம்!

நுண்கடன் நிறுவனம் ஒன்றில் பெற்ற கடனை அறவிடச் சென்ற அந்த நிறுவன ஊழியர்கள் கொடுத்த தொல்லை தாங்க முடியாமல் இளம் தாயொருவர் தனக்குத்தானே தீமூட்டி தற்கொலை மேலும் படிக்க...

யாழ். பல்கலை மாணவர் ஒன்றியத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த குருக்கள்

அரசியல் தலையீடுகளோ அல்லது வேறு எவ்விதமான தலையீடுகளோ அல்லாமல் வெள்ளம் உள்ளம் படைத்த மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு நாளை அனுஷ்டிப்பதற்கு நாமனைவரும் மேலும் படிக்க...

வாடகை பெறப்படாமல் கொடுக்கப்பட்ட மாநகரக் கட்டடம் – ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார் மாநகர உறுப்பினர் தயாளன்

சங்கிலியன் வீதியில் நல்லூர் பிரதேச ஆரம்ப சுகாதார மையம் இயங்கிய கட்டடத்தை இராணுவப் புலனாய்வாளர்களுக்கு வாடகைக் கட்டணம் ஏதுமின்றி யாழ் மாநகரசபையில் கடந்த மேலும் படிக்க...

புல்லுக்குள கட்டடத்தை அடாத்தாக கைப்பற்றியதா யாழ் தனியார் தொலைக்காட்சி?? சபையில் மணிவண்ணன் கேள்வி

யாழ் மாநகசபையினால் புள்ளுக்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட கட்டடத்தின் சில பகுதிகளை யாழ்ப்பாணத்திலிருந்து இயங்கும் தனியார் தொலைக்காட்சி ஒன்று கைப்பற்றி மேலும் படிக்க...

மதுபான சாலையில் கைகலப்பு: யாழ். சிறைச்சாலைக்குள் சந்தேகநபர் மீது தாக்குதல் - மருத்துவ சான்றிதழ் நீதிமன்றில் சமர்ப்பிப்பு

யாழ்ப்பாணம் சிறைச்சாலை வாகனம் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த நபர் மீது சிறைச்சாலைக்குள் வைத்து தாக்குதல் மேலும் படிக்க...

உல்லாசப் பயணம் சென்ற இடத்தில் மீன்பிடி வலைகளை எரித்த குற்றச்சாட்டு; வெளிநாட்டவரின் கடவுச்சீட்டு நீதிமன்றால் முடக்கம்

உல்லாசப் பயணம் சென்ற இடத்தில் வலைகளை எரித்து நாசம் செய்தார் என்ற குற்றச்சாட்டில்  விளக்கமறியலில் வைக்கப்பட்ட லண்டனில் வதிவிட உரிமைபெற்றவரை நிபந்தனையுடனான மேலும் படிக்க...

யாழ் ஊடகவியலாளரின் முன்மாதிரியால் இனத்துவேச கருத்துக்கு எதிராக நாடளாவியரீதியில் வலுத்துவரும் எதிர்ப்பு !

யாழ்ப்பாணம் ஊடகவிலயாளரின் துணிச்சல்மிகு செயலினால் இனத்துவேசம் பேசி பெண் ஒருவரிடம் தவறாக நடக்க முற்பட்ட ரயில்வே பணியாளர் ஒருவருக்கு எதிராக நாடளாவிய ரீதியில் மேலும் படிக்க...

மணல் கடத்திய குற்றத்துக்கு சாரதிகள் இருவருக்கு தலா ரூபா 50 ஆயிரம் தண்டம் - யாழ். நீதிமன்று உத்தரவு

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மணலை ஏற்றிச் சென்ற குற்றத்துக்கு உழவு இயந்திரச் சாரதிகள் இருவருக்கு தலா 50 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் மேலும் படிக்க...

யாழ்.மாநகரசபையின் மாண்மை மதிக்காத முன்னாள் மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா..

யாழ்.மாநகரசபையின் மாண்மை மதிக்காத முன்னாள் மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா.. மேலும் படிக்க...