யாழ்ப்பாணம்

காரைநகரில் பாடசாலைக் காணியை ஆக்கிரமித்து கடற்படை முகாம்!

காரை­ந­கர் இந்­துக் கல்­லூரி வளா­கத்­தில் கடற்­ப­டை­யி­னர் முகாம் அமைக்­கும் பணி­யைத் தொடர்ந்து மேற்­கொண்டு வரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. மேலும் படிக்க...

தேசியத் தலைவர் பிரபாகரன் அவ்களிற்கு நிகரான ஒருவராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் - வெளியான செய்திக்கு மறுப்பு

தேசியத் தலைவர் பிரபாகரன் அவ்களிற்கு நிகரான ஒருவராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னை ஒருபோதும் கருதியதில்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின நிகழ்வு மேலும் படிக்க...

யாழ். ஆசிரியை மீதான வாள்வெட்டு: ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்

யாழ். கொக்குவில் பகுதியில் திங்கட்கிழமை(01) பிற்பகல் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கிருந்த நடன ஆசிரியை மற்றும் அவரது தாய் மீது வாளால் வெட்டித் மேலும் படிக்க...

யாழில் மூன்று பிள்ளைகளின் தந்தை கைது: காரணம் இதுதான்!

யாழ்.வலி வடக்குப் பகுதியில் சிறுமியொருவரைப் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் மூன்று பிள்ளைகளின் தந்தையாரொருவர் காங்கேசன்துறைப் பொலிஸாரால் மேலும் படிக்க...

சர்வதேச ஊடகவியலாளர் தினம் யாழில் இன்று..

சர்வதேச ஊடகவியலாளர் தினம் யாழில் இன்று.. மேலும் படிக்க...

யாழ்.மாநகரசபை முதல்வருக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டுவர முடிவு..

யாழ்.மாநகரசபை முதல்வருக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டுவர முடிவு.. மேலும் படிக்க...

இ.போ.ச. பஸ் மோதிய முதியவர் ஒரு வாரத்தின் பின் உயிரிழப்பு

அரச பேருந்தால் மோதப்பட்டு படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர், சிகிச்சை பயனளிக்காமல் இன்று (2) உயிரிழந்தார் . கடந்த மேலும் படிக்க...

காப்புகளைத் திருடிய குற்றச்சாட்டில் மறியலிருந்த பெண்ணுக்குப் பிணை

யாழ்ப்பாண நகரப் பகுதியில் அமைந்திருக்கும் நகைக் கடையொன்றில் 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியான காப்புக்களை களவாடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மேலும் படிக்க...

அனைத்து ஊடக படுகொலைகள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்! - சுமந்திரன்

ஊடகவியலாளர் சிவராம் உள்ளிட்ட அனைத்து ஊடகவியலாளர்கள் படுகொலைகள் தொடர்பாகவும், விசாரணைகளை நடத்த வேண்டும் என என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் படிக்க...

45 லட்சம் காசோலை மோசடிக் குற்றச்சாட்டில் தபாலதிபர் விளக்கமறியலில்

45 இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தபாலதிபரை வரும் 16ஆம் திகதிவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் மேலும் படிக்க...