யாழ்ப்பாணம்

எஸ்.பி.திஸாநாயக்க பதவி விலகும்போதும் 300 சிங்கள இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளார்..

எஸ்.பி.திஸாநாயக்க பதவி விலகும்போதும் 300 சிங்கள இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளார்.. மேலும் படிக்க...

ஸ்ரீதர் தியேட்டரை விடுவிக்ககோரி டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக வழக்கு...

ஸ்ரீதர் தியேட்டரை விடுவிக்ககோரி டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக வழக்கு... மேலும் படிக்க...

கோப்பாய் கல்வியியல் கல்லூரியில் பாரிய நிதி மோசடி!

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில்  இயங்கிவரும் கல்வியியற்கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களிற்கு உணவு வழங்கவென அரசினால் ஒதுக்கப்பட்ட 15மில்லியன் நிதி செலவு மேலும் படிக்க...

வலி.தெற்கின் புதிய தவிசாளர் வெளியிட்டுள்ள முக்கியத்துவ அறிவிப்பு

இன்றைய உலக புத்தகதின நிகழ்வில் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக நூலகர் அருளானந்தம் ஸ்ரீகாந்தலக்ஸ்மி வலி.தெற்குப் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட மேலும் படிக்க...

வடக்கு மாகாண அவைத்தலைவரின் மனைவி காலமானார்!

வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தின் மனைவி சரோஜினிதேவி தமது 68ஆவது வயதில் காலமானார். திடீர் உடல் நலக்குறைவு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் மேலும் படிக்க...

பருத்தித்துறை இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது! நடந்தது என்ன_..!!

போலி ஆவணங்கள் மூலம், சிங்கப்பூர் செல்ல முயற்சித்த இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம்- பருத்தித்துறையைச் சேர்ந்த மேலும் படிக்க...

நெடுந்தீவு பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.!!

நெடுந்தீவு பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினரும் நெடுந்தீவு பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான எஸ். சிறிதரன் தலைமையில் மேலும் படிக்க...

வடக்கு மாகாண சபை­யின் ஆளு­கைக்­குட் பட்ட அமைச்­சுக்­கள், திணைக்­க­ளங்­கள் ஊழல், மோசடியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

வடக்கு மாகாண சபை­யின் ஆளு­கைக்­குட் பட்ட அமைச்­சுக்­கள், திணைக்­க­ளங்­கள் ஆகி­ய­வற்­றில் இடம்­பெற்ற ஊழல் மோச­டி­கள் தொடர்­பான விசா­ரணை அறிக்­கை­யின் மேலும் படிக்க...

வல்லை வீதி­யில் விபத்­தில் உயி­ருக்­குப் போரா­டிக் கொண்­டி­ருந்த நாக­பாம்­பு – மயக்­கம் நீக்கி வழி­பாடு!!

விபத்­தில் சிக்கி உயி­ருக்­குப் போரா­டிக் கொண்­டி­ருந்த நாக­பாம்­புக்கு பால் ஊற்றி வழி­பாடு செய்து அதன் மயக்­கத்­தைப் போக்­கி­னர் பக்­தர்­கள். இந்­தச் மேலும் படிக்க...

யாழ்ப்பாணம் மன்னார் வீதி விடத்தல் தீவுப் பகுதியில் கோர விபத்து – இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் மன்னார் வீதி விடத்தல் தீவுப் பகுதியில் சற்று முன்னர் நடைபெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்திய சாலையில் மேலும் படிக்க...