யாழ்ப்பாணம்

முள்ளிவாய்க்கால் மனித பேரவலத்தை தாயகம் எங்கும் ஒற்றுமையாக நினைவு கூரவேண்டும்!

எதிர்வரும் மே 18ம் திகதி முள்ளிவாய்க்கால் மனித பேரவலத்தை தாயகம் எங்கும் ஒற்றுமையாக நினைவு கூரவேண்டும் என்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை மேலும் படிக்க...

அன்னை பூபதியின் நினைவு நாள் யாழ்.பல்கலையில்..

அன்னை பூபதியின் நினைவு நாள் யாழ்.பல்கலையில்.. மேலும் படிக்க...

விக்னேஸ்வரனுடன் இணையத் தயார்! - சுரேஸ் பிரேமச்சந்திரன்

மக்களது ஆணையை முன்னெடுத்து வெற்றி பெறச் செய்வதற்கும் சரியான கொள்கைகளை முதலமைச்சர் வகுக்கக் கூடிய சூழ்நிலை வருமாக இருந்தால் நிச்சயமாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை மேலும் படிக்க...

இலங்கையில் சமாதானம் வேண்டி பாதயாத்திரை..

இலங்கையில் சமாதானம் வேண்டி பாதயாத்திரை.. மேலும் படிக்க...

நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் இடித்தழிக்கப்படும்!

நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோதமான முறையில் புதிதாக அமைக்கப்படும்  கட்டடங்கள் அதன் ஆரம்பநிலையிலேயே இடித்து அழிக்கப்படும் என நல்லூர் பிரதேச சபை மேலும் படிக்க...

அட்சய திருதியை நாளில் விழாக் கோலம் பூண்டுள்ள யாழ்.நகர்

அட்சய திருதியை நன்னாளை முன்னிட்டு யாழ்.நகர் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள் இன்றைய தினம்(18) விழாக்கோலம் பூண்டுள்ளதாக எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர் மேலும் படிக்க...

ஆர்வத்துடன் நேர்முகத் தேர்வில் பங்கேற்ற யாழ்.பட்டதாரிகள்

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சினால் நேர்முகத் தெரிவுக்காக அழைக்கப்பட்ட யாழ். மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகத்தேர்வு இன்று மேலும் படிக்க...

அராலியில் ஐந்து பெண் பிள்ளைகளின் தந்தைக்கு ஏற்பட்ட துயரம்

யாழ். அராலியில் அதிகளவு மதுபானம் அருந்திய நிலையில் கொய்யாக்காய் என நினைத்து ஒருவகை நச்சு விதையை உட்கொண்ட குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் படிக்க...

35 கிலோ கஞ்சாவுடன் புத்தளத்தை சேர்ந்த 3 பேர் கைது..

35 கிலோ கஞ்சாவுடன் புத்தளத்தை சேர்ந்த 3 பேர் கைது.. மேலும் படிக்க...

வடமாகாண ஆளுநரை சந்தித்தார் யாழ்.மாநகர முதல்வர்..

வடமாகாண ஆளுநரை சந்தித்தார் யாழ்.மாநகர முதல்வர்.. மேலும் படிக்க...