யாழ்ப்பாணம்

யாழில் சரமாரி வாள்வெட்டு: ஒரே இரவில் இரு இளைஞர்கள் படுகாயம்

யாழ். தெல்லிப்பழை மற்றும் கொடிகாமம் ஆகிய பகுதிகளில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (10) இரவு நடாத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல்களில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த மேலும் படிக்க...

யாழில் ஏழு செயலக பிரிவுகளில் சித்திரைப் புத்தாண்டு விற்பனைச் சந்தை

வடமாகாணத் தொழிற் திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழ். குடாநாட்டின் ஏழு பிரதேச செயலர் பிரிவுகளில் நாளை புதன்கிழமை(11) சித்திரைப் புத்தாண்டு விசேட விற்பனைச் மேலும் படிக்க...

யாழ். மீசாலை பகுதியில் இளைஞரை காணவில்லை!

யாழ்ப்பாணம் அல்லாரை தெற்கு மீசாலை பகுதியை சேர்ந்த தங்கராசா ரதீஸ் வயது 32 என்பவர் கடந்த 05/04/2018 அன்றில் இருந்து காணாமல் போயுள்ளார். இவர் மனநலம் பாதிக்கப்பட்ட மேலும் படிக்க...

சுன்னாகம் வாழைக்குலை சந்தைப்பகுதி வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு தாரைவார்க்கப்படுகிறதா?

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வர்த்தக நகரான சுன்னாகத்தின் சந்தைப்பகுதியில் ஒருபகுதியை வெளிமாவட்ட வர்த்தகர்களுக்கு தாரைவார்க்கும் செயல்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக மேலும் படிக்க...

யாழில் தடை செய்யப்பட்ட மாவா போதைப்பொருள் விற்பனை நிலையம் முற்றுகை - ஐவர் கைது!

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் இயங்கிய தடை செய்யப்பட்ட மாவா போதைப்பொருள் விற்பனை நிலையம் இன்று மாலை (10) முற்றுகையிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் படிக்க...

சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் விரைவில் பேச்சு..

சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் விரைவில் பேச்சு.. மேலும் படிக்க...

வலி.வடக்கில் காணி விடுவிப்பு உறுதியானது!

யாழ்- வலி. வடக்கில் இராணுவத்தின் வசமுள்ள 683 ஏக்கர் காணிகள் எதிர்வரும்-16 ஆம் திகதி விடுவிக்கப்படுமென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து மேலும் படிக்க...

மீண்டும் முதல்வர் விக்னேஸ்வரனா?: சிவாஜிலிங்கம் அதிரடிக் கருத்து

வடக்கு மாகாண சபையின் தற்போதைய முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பாக மீண்டும் வடக்குமாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தேர்தலில் மேலும் படிக்க...

வடக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் மக்களிற்கு சேவையாற்ற 14 கோடி?

வடக்கினில் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் மக்களிற்கு சேவையாற்ற(? )வென அவர்களிற்கு ஊக்குவிப்பு வழங்க சுமார் 14 கோடி நிதி தேவையென மேலும் படிக்க...

வடக்கு மாகாணத்திற்க்கு தீவிர பொலிஸ் பாதுகாப்பு - வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் றொசான் பெர்னாண்டோ

வடக்கு மாகாணத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாணசிரேஸ்ட  பிரதி பொலிஸ் மா அதிபர் றொசான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தமிழ் சிங்கள மேலும் படிக்க...