யாழ்ப்பாணம்

வலி. வடக்கு மக்களுக்கு யாழ்.அரசாங்க அதிபர் கூறிய இனிப்பான செய்தி

வலி. வடக்குப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் இராணுவத்தினரின் பயன்பாட்டிலுள்ள பொதுமக்களின் 683 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காக மேலும் படிக்க...

பட்டதாரிகளை உள்ளீர்ப்பதற்கான நேர்முக தேர்வு 18ம் திகதி தொடக்கம் 20ம் திகதி வரை..

பட்டதாரிகளை உள்ளீர்ப்பதற்கான நேர்முக தேர்வு 18ம் திகதி தொடக்கம் 20ம் திகதி வரை.. மேலும் படிக்க...

குருநகர் கடற்பரப்பி - இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர் - பொலிஸில் முறைப்பாடு

யாழ்ப்பாணம், குருநகர் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இருவர் காணாமல் போனமை தொடர்பில் யாழ். பொலிஸநிலையத்தில் நேற்று புதன்கிழமை முறைப்பாடு மேலும் படிக்க...

"தமிழர் தாகம் தமிழீழத் தாயகம்" யாழ்.மாநகர சபையின் கன்னி உரைகளில்

யாழ் மாநகர சபையின் கன்னி அமர்வில் கன்னி உரை ஆற்றிய சில உறுப்பினர்கள் தமது உரை யின் இறுதியில் ''தமிழர் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற வாசக த்தை உரத்து கூறி தமது மேலும் படிக்க...

யாழ்.மாநகர சபை கன்னி அமர்வில் சிவஞானம் மீது ஊழல் குற்றச்சாட்டு

வடக்கு மாகாண சபையின் பேரவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் யாழ்.மாநகர முதல்வராக கடந்த காலத்தில் பதவி வகித்த போது யாழ்நகரில் உரிய அனுமதி பெறப்படாமல் கட்டிய கடைத் மேலும் படிக்க...

சற்றுமுன்னர் வல்லையில் கடலுக்குள் பாய்ந்த ஹன்ரர்: ஒருவர் படுகாயம்!

யாழ். வடமராட்சியின் நுழைவாயில் பகுதியான வல்லைப் பாலத்தடியில் சற்றுமுன்னர் சிறியரக ஹன்ரர் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் சாரதியொருவர் படுகாயமடைந்த நிலையில் மேலும் படிக்க...

யாழ்.பல்கலைகழகத்திற்குள் பொங்கு தமிழ் நினைவாலயம்...

யாழ்.பல்கலைகழகத்திற்குள் பொங்கு தமிழ் நினைவாலயம்... மேலும் படிக்க...

வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 680 ஏக்கர் காணி நாளை விடுவிப்பு..

வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 680 ஏக்கர் காணி நாளை விடுவிப்பு.. மேலும் படிக்க...

வலி. தெற்கு பிரதேச எல்லையில் வெளி வியாபாரிகளுக்கு தடை - முன்னணி கொண்டு வந்த பிரேரணை சபையில் நிறைவேற்றம்

சுன்னாகம் மற்றும் மருதனார்மடம் உள்ளிட்ட வலி. தெற்கு பிரதேச ஆளுகைக்குட்பட்ட  சந்தைகளில் வெளி வியாபாரிகளுக்கு இடம் வழங்குவதனையும்  பிரதேச சபை எல்லையினுள் நடைபாதை மேலும் படிக்க...

இலட்சிய வழிநின்று எனது அரசியல் பணியை மக்களுடன் இணைந்து முன்னெடுப்பேன்: - கன்னி அமர்வில் பார்த்திபன் உரை

தெருக்களில் நின்று உரிமைக்காகவும் காணாமல் போன உறவுகளுக்காகவும் போராடிக்கொண்டிருக்கும் எமது மக்கள் தம்மிடம் மீதமுள்ள அற்ப சொற்ப நம்பிக்கையின் அடிப்படையிலேயே மேலும் படிக்க...