யாழ்.பல்கலைகழகத்திற்குள் பொங்கு தமிழ் நினைவாலயம்...
யாழ்.பல்கலைகழக வளாகத்திற்குள் பொங்கு தமிழ் எழுச்சி நாள் நினைவாக பெயர் பலகை அமைக்கப்பட்டிருத்த இடத்தில் புதி தாக நினைவு தூபி ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.
தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் தமி ழ்தேசிய எழுச்சி நாளாக பொங்கு தமிழ் எழுச்சி நாள் இடம்பெற்றது. இந்த பொங்கு தமிழ் எழுச்சி நாளை கொண்டாடியமைக் காக பின்னர் பல இளைஞர்கள் அரச படை களால் படுகொலை செய்யப்பட்டார்கள். ப லர் நாட்டை விட்டு வெளியேறினார்கள்.
இந்நிலையில் தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் பொங்கு தமிழ் தமிழ்தேசிய எழுச்சி நாள் நினைவாக பொங்கு தமிழ் எழு ச்சியில் அளப்பரிய பங்காற்றிய யாழ்.பல் கலைகழக வளாகத்தில் நினைவு பெயர் பலகை ஒன்று வைக்கப்பட்டது.
அந்த இடத்தில் தற்போது பொங்கு தமிழ் நினைவாக நினைவு தூபி ஒன்று கட்டப்பட்டு வருகிறது.