வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 680 ஏக்கர் காணி நாளை விடுவிப்பு..

ஆசிரியர் - Editor I
வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 680 ஏக்கர் காணி நாளை விடுவிப்பு..

யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற் குள்ளிருந்து 680 ஏக்கர் நிலம் மக்களின் மீள்குடியே ற்றத்திற்காக நாளை 13ம் திகதி மீள்குடியேற்றத்திற் காக மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

இக் காணி கையளிப்பு நிகழ்வுக்காக மயிலிட்டி அம் மன் ஆலயத்திற்கு அருகில் உள்ள மைதானத்தில் ஏற்பாடுகள் ஒழுங்கமைக்கப்பட்டு வருகிறது.

நாளை காலை 10 மணிக்கு வலிகாமம் வடக்கில் 3 கி ராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய 680 ஏக்கர் கா ணி மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்நிகழ்வி ல் இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க கலந்து கொள்ளவுள்ளார்.



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு