அன்னை பூபதியின் நினைவு நாள் யாழ்.பல்கலையில்..

ஆசிரியர் - Editor I
அன்னை பூபதியின் நினைவு நாள் யாழ்.பல்கலையில்..

இந்திய அமைதிகாக்கும் படைக்கு எதிராக சாகும் வ ரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடத்தி வீர மரணமடைந்த அன்னை பூபதியின் நினைவு நா ள் இன்று யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் நினை வுகூரப்பட்டுள்ளது.

இன்றைய தினம் மதியம் யாழ்.பல்கலைக்கழக மா ணவர்கள் மற்றும் ஆசிரியர்களினால் இந்த நினை வுகூரல் நடத்தப்பட்டது.

இதில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரி யர்கள் கலந்து கொண்டு அன்னைக்கு அஞ்சலிக ளை செலுத்தினர்.







பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு