யாழ்ப்பாணம்

யாழ். பல்கலை வளாகத்துக்குள் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் - கொழும்பு தலையிட்டு இடைக்கால தடை

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைப்பதற்கு இடைக்கால தடை விதித்து பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உயர் மட்டத்திலிருந்து மேலும் படிக்க...

பருத்தித்துறை வீதியில் சென்ற பாதாசாரி ஒருவரை மோதிய குற்றச்சாட்டில் இ.போ.ச. சாரதி கைது

வீதியில் சென்ற பாதாசாரி ஒருவரை மோதிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் சாரதியை வரும் மே 3ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மேலும் படிக்க...

வலி.வடக்கில் 10 கிலோ வெடிமருந்துடன் மாட்டினார் குருநகர் இளைஞன்!

அண்மையில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு பகுதியில் காணப்பட்ட வெடிபொருள்களை சேகரித்து செல்ல முற்பட்ட ஒருவரை இன்று மேலும் படிக்க...

சுன்னாகம் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் செய்த நல்ல காரியம்

சுன்னாகம் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டமும், மாணவர்களுக்கான கெளரவிப்பு மற்றும் உதவி வழங்கல் நிகழ்வும் கடந்த ஞாயிற்றுக்கிழமை(22) மேலும் படிக்க...

விக்னேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்?

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இருவார கால ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டு இந்தியா சென்றிருக்கின்றார். வடக்கு மாகாண சபையின் முதலாவது பதவிக்காலம் மேலும் படிக்க...

யாழில் பாடசாலை நூலகங்களைத் தரமுயர்த்தும் செயற்திட்டம் முன்னெடுப்பு

வடக்கு மாகாணக் கல்வியமைச்சிற்குட்பட்ட பாடசாலை நூலகங்களைத் தரமுயர்த்தும் செயற்திட்டத்திற்கமைய நூல்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை(25) முற்பகல் மேலும் படிக்க...

விசாரணைக்காக அழைக்கப்பட்ட தமிழர்கள் சாகும் வரை அடித்து சித்திரவதை செய்யப்பட்டனர்..

விசாரணைக்காக அழைக்கப்பட்ட தமிழர்கள் சாகும் வரை அடித்து சித்திரவதை செய்யப்பட்டனர்.. மேலும் படிக்க...

சாவகச்சேரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு!

சாவகச்சேரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு! மேலும் படிக்க...

வடக்கு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்குமாறு ஆளுநர் உத்தரவு!

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, விசாரணைகளை முன்னெடுத்து உண்மை நிலை அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு மேலும் படிக்க...

யாழில் தூக்கிட்டு உயிரிழந்த மாணவன்: காரணம் இதுதான்!

யாழ். நீர்வேலியில் தூக்கிட்ட நிலையில் மாணவரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் திங்கட்கிழமை(23) இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் மேலும் படிக்க...