யாழ்ப்பாணம்

யாழ். சிறைச்சாலை வாகனம் மீது தாக்குதல் - ஒருவர் கைது

இரண்டாம் இணைப்பு யாழ்ப்பாணத்தில் சிறைச்சாலை வாகனம் மீது தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் இளைஞனை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். அரியாலை மேலும் படிக்க...

யாழ். சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் இருமாடிக் கட்டடம் திறந்து வைப்பு

யாழ். சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இருமாடிக் கட்டடத்தை வடமாகாணசபை உறுப்பினர் பாலகஜதீபன் திறந்து வைத்தார். கல்லூரியின் மேலும் படிக்க...

வலி.கிழக்குப் பிரதேச சபை உபதவிசாளருக்கு கொலை மிரட்டல்!

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அச்சுவேலி தெற்கு வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றுப் பின்னர் வலி. கிழக்குப் பிரதேச சபையின் உப தவிசாளராகத் தெரிவான மேலும் படிக்க...

முன்னணியின் குற்றச்சாட்டுகளை மறுக்கிறது யாழ். மாநகர முதல்வரின் தரப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னொல்ட் மீது தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாநகர மேலும் படிக்க...

சாட்சியங்களை முற்படுத்த பொலிஸார் தவறினர் - வாள்வெட்டு சந்தேகநபர்களை விடுவித்தது நீதிமன்று

பொலிஸாரால் சாட்சியங்கள் ஒழுங்கான முறையில் முற்படுத்தப்படாமையால் வாள்வெட்டு சந்தேகநபர்களை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் மேலும் படிக்க...

ஈபிடிபியினர் இருவரை லண்டனில் இருந்து நாடு கடத்த நடவடிக்கை எடுக்குமாறு கோருகிறது பாதுகாப்பு அமைச்சு!

இரட்டை தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஈபிடிபி உறுப்பினர்களான செஸ்ரியான் ரமேஸ் அல்லது நெப்போலியன் மற்றும் நடராஜா மதனராஜா அல்லது மதன் ஆகிய இருவரையும் மேலும் படிக்க...

முதல்வர் ஆர்னோல்ட் அதிகார துஸ்பிரயோகம் – முதலமைச்சரிடம் முன்னணி முறைப்பாடு

யாழ்.மாநகர முதல்வர் அதிகார துஸ்பிரயோகம் செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் , அது தொடர்பில் வடமாகாண மேலும் படிக்க...

யாழ். பொலிசாரின் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரை ரத்து!

சாவகச்சேரி, கொக்குவில் பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. இதனால் யாழ்ப்பாண மேலும் படிக்க...

வடக்கு, கிழக்கு ஊடகவியலாளர்கள் நாளை மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டம்!

வடக்கு கிழக்கு ஊடக அமைப்புக்கள் இணைந்து நாளை மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளன.   இது தொடர்பாக, வட-கிழக்கு ஊடக அமைப்புக்கள் சார்பில் மேலும் படிக்க...

யாழ்.வடமராட்சி இன்பருட்டிப் பகுதியில் மீட்கப்பட்ட கைக்குண்டு

யாழ்.வடமராட்சி இன்பருட்டிப் பகுதியில் காணியொன்றிலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் இன்று(26) தெரிவித்துள்ளனர். காணியின் உரிமையாளர் மேலும் படிக்க...