முன்னாள் மேயர் சரோஜினியின்: 20 ஆம் ஆண்டு அஞ்சலி
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி நாச்சிமார் கோவிலடிபியில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைக் அலுவலகத்தில் நாளை மாலை 5 மணியளவில் இவ் அஞ்சலி நிகழ்வு நடைபெறும் என்று நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.