நிரந்தர நியமனம்கோரி பட்டதாரிகள் போராட்டம், நல்லாட்சி அரசுக்கு கண்டனமும் தெரிவிப்பு..

ஆசிரியர் - Editor I
நிரந்தர நியமனம்கோரி பட்டதாரிகள் போராட்டம், நல்லாட்சி அரசுக்கு கண்டனமும் தெரிவிப்பு..

தமக்கான நிரந்தர நியமனம் வழங்க்கோரி பட்டதாரிகள் இன்று காலை யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக கூடி கவனயீர்ப்பு போ ராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.

இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்ற பட்டதாரிகளின் போராட்டத்தில் தமக்கான நிரந்தர நியமனத்தை உடனடியாக வழங்க கோரி பதாகைகளை தாங்கியவாறு போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கொழும்பில் பட்டதாரிகள் நடாத்தி ய போராட்டத்தில் பட்டதாரிகள் மீது கண் ணீர் புகைகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட மை மற்றும் தண்ணீரை பீச்சியடித்தமை கு றித்து பட்டதாரிகள் தம் கண்டனத்தை தெரி வித்தனர்.







பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு