யாழ்ப்பாணம்

யாழ் முழுவதும் திடீர் மின்தடை; பல்வேறு தரப்பினரும் கடும் பாதிப்பு

யாழ்.குடாநாடு முழுவதும் இன்று புதன்கிழமை(16)பிற்பகல் திடீரென மின்சாரம் தடைப்பட்டுள்ளது. முன்னறிவித்தல் எதுவுமின்றி ஏற்படுத்தப்பட்ட இந்த மின்சாரத் தடை சுமார் மேலும் படிக்க...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஒழுங்குகளில் மாற்றம்! - மாணவர்களின் வழிக்கு வந்தது வடமாகாணசபை

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் நிகழ்வு தொடர்பான ஒழுங்கமைப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த விடயத்தில், யாழ். பல்கலைக்கழக மாண­வர் ஒன்­றி­யத்­தின் மேலும் படிக்க...

தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய 4 பேருக்கு பிணை! - படகோட்டிகளுக்கு விளக்கமறியல்

தமிழகத்தில் அகதிகளாக இருந்து படகு மூலம் தாயகம் திரும்பிய 4 பேர் மாதகல் கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களை அழைத்து வந்த படகோட்டிகள் இரண்டு மேலும் படிக்க...

மதுபோதையில் வாகனம் செலுத்தியமையால் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ள முதலாவது பெண்

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்து விபத்துக்கு ள்ளான இளம் பெண்கள் இருவரில் ஒருவர் மீது மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் நீதிவான் மேலும் படிக்க...

வடக்கு பாடசாலைகளில் வெள்ளியன்று துக்கநாள் அனுசரிக்க அழைப்பு - மாகாண கல்வி அமைச்சர் விடுப்பு

இவ்வாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பில் அவர் விடுத்துள்ள அழைப்பு அறிக்கையில் மேலும் மேலும் படிக்க...

சாவகச்சேரி கொள்கலத்தில் 31 மாடுகள் வெட்டுவதற்கு அனுமதி கொடுத்த தவிசாளர் ..

சாவகச்சேரி கொள்கலத்தில் 31 மாடுகள் வெட்டுவதற்கு அனுமதி கொடுத்த தவிசாளர் மேலும் படிக்க...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஒழுங்குகளை நேரில் பார்வையிட்ட முதலமைச்சர்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஒழுங்குகளை நேரில் பார்வையிட்ட முதலமைச்சர்... மேலும் படிக்க...

ஆளுநரின் இணைப்பு செலளாலராக சுந்தரம் டிவகலாலா..

ஆளுநரின் இணைப்பு செலளாலராக சுந்தரம் டிவகலாலா.. மேலும் படிக்க...

இராணுவத்திற்கு எதிரான மனு விசாரணையின்போது மனுதார்களை அச்சுறுத்திய இராணுவ புலனாய்வாளர்கள்..

இராணுவத்திற்கு எதிரான மனு விசாரணையின்போது மனுதார்களை அச்சுறுத்திய இராணுவ புலனாய்வாளர்கள்.. மேலும் படிக்க...

முன்பள்ளிக்குள் சிறார்களை வைத்து பூட்டிவிட்டு வெளியே சென்ற ஆசிரியை..

முன்பள்ளிக்குள் சிறார்களை வைத்து பூட்டிவிட்டு வெளியே சென்ற ஆசிரியை.. மேலும் படிக்க...