ஆளுநரின் இணைப்பு செலளாலராக சுந்தரம் டிவகலாலா..

ஆசிரியர் - Editor I
ஆளுநரின் இணைப்பு செலளாலராக சுந்தரம் டிவகலாலா..

வடமாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளராக சுந்தரம் டிவகல்லா இன்று (16) காலை நியமிக்கப்பட்டுள்ளார் அவருக்கான நியமனக் கடிதத்தினை ஆளுநர் றெஜினோல்ட் குரே வழங்கி வைத்தார். 

இதுவரை காலமும் இணைப்புச் செயலாளராக கடமை ஆற்றிய சுமணபால ஓய்வுபெற்றுச் சென்ற நிலையில் இணைப்புச் செயலாளராக தமிழரான சுந்தரம் டிவகல்லாலா நியமிக்கப்பட்டுள்ளார்.  

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு