யாழ்ப்பாணம்

பூநகரி - பரந்தன் வீதியில் விபத்து - கல்வித் திணைக்கள உத்தியோகத்தர் உயிரிழப்பு!

பரந்தன்- பூநகரிக்கு இடையில் வடக்கு மாகாண திணைக்களத்தின் பிக் கப் வாகனம் விபத்துக்குள்ளாகியதில் முகாமைத்துவ உதவியாளர் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து இன்று மேலும் படிக்க...

என்றோ ஒரு நாள் சர்வதேச சமூகம் தனது மனசாட்சிக் கண்களைத் திறக்கும்! - முதலமைச்சர்

பொய்யையும் புரட்டையும் ஆயுதங்களாகக் கொண்டு ஒரு நாடு நீண்ட தூரம் பிரயாணம் செய்ய முடியாது. நடந்தது இனப்படுகொலை தான் என்பதற்கான ஏராளமான ஆதாரங்களும், சாட்சிகளும் மேலும் படிக்க...

மக்களை கொன்ற இராணுவம், தாக சாந்தி வழங்கிய கொடுமை..

மக்களை கொன்ற இராணுவம், தாக சாந்தி வழங்கிய கொடுமை.. மேலும் படிக்க...

யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்... மேலும் படிக்க...

கண்ணீரால் நிறைந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

கண்ணீரால் நிறைந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்... மேலும் படிக்க...

எங்களுக்காக மூச்சடங்கிய எம் உறவுகளே தலைசாய்த்து வணங்குகின்றோம் #மே18#

நீ வலி தந்ததால்  நாங்கள் வீழ்ந்து விட்டோம் என்றெண்ணியா  நீ  வெற்றி விழா கொண்டாடுகிறாய்? நரிக்கூட்டமே  உனக்கு நாம் ஒன்று சொல்கிறோம் நாங்கள் வீழ்ந்து விடவில்லை  மேலும் படிக்க...

யாழ் பல்கலைக்கழக மாணவர் உந்துருளிப் பேரணி முள்ளிவாய்க்கால் நோக்கிப் புறப்பட்டது

யாழ் பல்கலைக்கழக மாணவர் உந்துருளிப் பேரணி முள்ளிவாய்க்கால் நோக்கிப் புறப்பட்டது. மேலும் படிக்க...

வடமாகாணசபையின் போலி பேச்சுக்கள்..அம்பலம்.

வடமாகாணசபையின் போலி பேச்சுக்கள்..அம்பலம். மேலும் படிக்க...

நீர்வேலி வாள்வெட்டு: சந்தேநபர்கள் மூவரின் நீதிமன்றக் காவல் நீடிப்பு

நீர்வேலியில் கோவிலில் வைத்து இருவர் மீது  வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதாகிய மூவரின் விளக்கமறியல் வரும் 22ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டது. மேலும் படிக்க...

''சுத்தமான மாநகரம்'' யாழ்ப்பாண மாநகரின் முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?

யாழ்ப்பாணம் மாநகர் ஸ்ரான்லி வீதி தபாலகத்துக்கு முன்பாக குப்பை சேகரிப்புக்கான தொட்டிகள் வைக்கப்பட்டுள்ள போது, திண்மக் கழிவுகள் வீதிகளிலேயே வீசப்படுகின்றன என்று மேலும் படிக்க...