யாழ்ப்பாணம்

முள்ளிவாய்க்காலில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய விடுதலைப் புலிகளின் மூத்த போராளி!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான ‘காக்கா அண்ணன்’ மௌன விரதம் மேற்கொண்டார் இச் சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது மேலும் படிக்க...

யாழ். குடாநாட்டு மக்களுக்கு முக்கிய அறிவித்தல்: பல பகுதிகளில் நாளை மின்தடை

மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(20) மின்சாரம் தடைப்படவுள்ளதாக மேலும் படிக்க...

ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் யாழ்.மாணவன்: காரணம் இதுதான்!

யாழ்.வடமராட்சியின் பிரதான கல்லூரிகளில் ஒன்றான பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் மாணவ விடுதியின் மேல்மாடிக் கட்டடத்திலிருந்து மாணவனொருவன் தவறிவிழுந்து மேலும் படிக்க...

ஜமுனா ஏரியில் பிரபல தவில் வித்துவானின் சடலம்!

நல்லூர் யமுனா ஏரியில் இருந்து பிரபல தவில் வித்துவானின் சடலம், இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.  யாழ். செம்மணி வீதியைச் சேர்ந்த இராமையா ஜெயராசா (ஜெயம்) வயது (66) மேலும் படிக்க...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் சில குழப்பங்கள் ஆனாலும் எவரும் கண்டு கொள்ளவில்லை..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் சில குழப்பங்கள் ஆனாலும் எவரும் கண்டு கொள்ளவில்லை.. மேலும் படிக்க...

பிரபாகரனை ஒரு மாவீரன் என்று கூறுவதில் எந்தப் பிழையும் இல்லை - சரத் பொன்சேகாவும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளார் - முதல்வர் விக்னேஸ்வரன்

பிரபாகரனை ஒரு மாவீரன் என்றோ அல்லது தீவிர போராளி என்று கூறுவதில் எந்தவிதமான பிழையும் இல்லை என தெரிவி த்த முதலமைச்சர் விக்னேஸ்வரன், பிரபாகரனை சிறந்த போராளி என்று மேலும் படிக்க...

கோண்டாவில் ஆலயம் ஒன்றில் வடிவமைக்கப்பட்ட ஈழ வரைபடம் - கோப்பாய் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளது

கோண்டாவில் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் மகோ ற்சவத்துக்காக வீதியில் வடிவ மைக்கப்பட்டிருந்தது வளைவில் பொறிக்கப்பட்டிருந்த ஈழ வரைபடம் கோப்பாய் பொலிஸாரினால் மேலும் படிக்க...

பசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்!

விடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி ஆறுதல் மேலும் படிக்க...

யாழ். போதனா வைத்தியசாலை பிக்கப் மோதி தந்தையும் மகளும் படுகாயம்!

யாழ். போதனா வைத்தியசாலை பிக்கப் வாகனம் ஒன்று, மோட்டார் சைக்கிளுடன் இன்று காலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில், பாடசாலை மாணவியும் அவரது தந்தையும் மேலும் படிக்க...

யாழ் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவர்கள் போரில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான இன்று போரில் கொல்லப்பபட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் மேலும் படிக்க...