கண்ணீரால் நிறைந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

ஆசிரியர் - Editor I
கண்ணீரால் நிறைந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப் பட்ட அப்பாவி தமிழ் மக்களின் நினைவேந்தல் கண் ணீர்மல்க சோக மயமாக நடைபெற்றது.

2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் பல ல ட்டம் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்தம் நினைவேந்தல் இன்று காலை

11 மணிக்கு முள்ளிவாய்க்கால் மண்ணில் நடைபெ ற்றது. காலை 11 மணிக்கு வடமாகாண முதலமைச் சர் சீ.வி.விக்னேஷ்வரன் மற்றும் முள்ளி 

வாய்கால் மண்ணில் இன படுகொலைக்கு இலக்கா ன குடும்பம் ஒன்றின் பெண் பிள்ளையும் இணைந் து நினைவேந்தல் பிரதான சுடரை ஏற்றனர்.

தொடர்ந்து முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொ லை செய்யப்பட்ட மக்களின் உறவுகள் தம் உறவுக ளுக்காக ஈகை சுடர்களை ஏற்றினார்கள்.

தொடர்ந்து முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொ லை செய்யப்பட்ட உறவினர்களை நினைத்து கண் ணீர்மல்க கதறியழுதனர்.

இதனால் முள்ளிவாய்க்கால் மண் மயானமாக கா ணப்பட்டது. கண்ணீரால் நிறைந்து சோக மயமான து.












பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு