வடமாகாணசபையின் போலி பேச்சுக்கள்..அம்பலம்.

ஆசிரியர் - Editor I
வடமாகாணசபையின் போலி பேச்சுக்கள்..அம்பலம்.

மே-18ம் திகதியை தமிழ்தேசிய இனத்தின் துக்க நாளாகவும், இன அழிப்பு நாளாகவும் பிரகடனபடுத்தகோரி தீர்மானம் நிறைவே ற்றிய வடமாகாணசபை மகாணசபை கொடியை அரை கம்பத்தில் பறக்கவிட மறந்துள்ளது.

மே-18ம் திகதியை இன அழிப்பு நாளாகவும்  தமிழ்தேசிய இனத்தின் துக்க நாளாகவும் பிரகடனபடுத்தகோரி வடமாகாணசபை தீ ர்மானம் நிறைவேற்றியதுடன், வடமாகாண பாடசாலைகளில் பாடசாலை கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிடப்படவேண்டும் எனவும் மாகாணசபை கேட்டது.

ஆனால் வடமாகாணசபை பேரவை செயல கத்தில் உள்ள மாகாணசபை கொடியை அரைகம்பத்தில் பறக்கவிட முடியவில்லை. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு