மக்களை கொன்ற இராணுவம், தாக சாந்தி வழங்கிய கொடுமை..

ஆசிரியர் - Admin
மக்களை கொன்ற இராணுவம், தாக சாந்தி வழங்கிய கொடுமை..

முள்ளிவாய்க்கால் மண்ணில் பல லட்சம் ம க்கள் படுகொலைக்கு காரணமான படையி னர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிய மக்களு க்கு தாக சாந்தி கொடுத்தது மக்களை கோ பத்திற்குள்ளாக்கியுள்ளது.

2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணி ல் பல லட்சம் மக்கள் குழந்தை, பெரியவர் என வித்தியாசம் இல்லாமல் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களுக்கான நினை வேந்தல் இன்று நடைபெற்றது.

இந்த நினைவேந்தலில் கலந்து கொண்டு படுகொலை செய்யப்பட்ட தம் உறவுகளுக் கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய மக்க ளுக்கு முள்ளிவாய்க்கால் மற்றும் புதுக்கு டியிருப்பு மந்திகை பகுதிகளில் வைத்து ப டையினர் தாக சாந்தி வழங்கினர்.

எனினும் மக்கள் அதனை பெறாமல் சென் றதுடன் மக்கள் கோபத்தையும் வெளியிட்ட னர்.




பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு