SuperTopAds

மருத்துவம்

குறைமாதப் பிரசவத்தில் பிறந்து உயிர் பிழைத்த முதல் குழந்தை!! -கின்னஸ் சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்தது-

அமெரிக்கா நாட்டில் வாழும் குழந்தை உலகிலேயே மிகவும் குறைமாதப் பிரசவத்தில் பிறந்து உயிர் பிழைத்திருக்கும் முதல் குழந்தை எனும் கின்னஸ் சாதனையை மேலும் படிக்க...

கொரோனா தடுக்கும் மாத்திரை!! -அனுமதி வழங்கியது பிரித்தானியா-

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கான தடுப்பு மாத்திரைக்கு அனுமதி வழங்கிய முதலாவது நாடாக பிரித்தானியா பதிவாகியுள்ளது.அமெரிக்காவை தளமாகக் கொண்ட மெர்க் மேலும் படிக்க...

அழுவதற்கென்றே தனி அறை!! -ஸ்பெயினில் வினோதம்-

ஸ்பெயினின் மாட்ரிக் நகரில் மனநல பிரச்சினையால் அதிகரித்து வரும் தற்கொலைகளை தடுக்கும் வகையில் அழுவதற்கென்றே தனி அறையை அமைத்துள்ளது. குறித்த அறை 'அழுகை அறைக்கு மேலும் படிக்க...

கொரோனாவிற்கு புதிய மருந்து!! -அமெரிக்கா கண்டுபிடிப்பு-

அமெரிக்கா நாட்டில் நடத்தப்பட்ட கடுமையான ஆய்வுகளையடுத்து கொரோனா வைரஸ் உறுதியானவர்களுக்கு வழங்கக்கூடிய புதிய மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.புதிதாக மேலும் படிக்க...

கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பிணிகளுக்கு குறை பிரசவம்!! -ஆய்வில் அதிர்ச்சி தகவல்-

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு குறை பிரசவத்துக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று மேலும் படிக்க...

தளபதியின் பிகில் படத்தை காண்பித்து சிறுவனுக்கு சிகிச்சை!! -வைத்தியர்கள் செய்த விசித்திர செயல்-

வீதியில் மோட்டார் சைக்கிலில் சென்றபோது கீழே விழுந்து காயம் அடைந்த சிறுவனுக்கு, விஜயின் பிகில் படத்தை காண்பித்து வைத்தியசர்கள் சிகிச்சை அளித்த ருசிகர சம்பவம் மேலும் படிக்க...

கொரோனாவுக்கு தகுந்த சிகிச்சை முறையை கண்டுபிடித்த அமெரிக்கா விஞ்ஞானிகள்!! -எலிகளிடம் வெற்றிகரமாக பரிசோதனை-

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான எலிகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு புரோட்டீஸ் என்சைம் தடுப்பான் கொண்டு சிகிச்சை வழங்கி பரிசோதிக்கப்பட்ட போது அதன் இறப்புகள் மேலும் படிக்க...

கொரோனாவில் இருந்து மீண்டாலும் 3 மாதங்களுக்கு அறிகுறி இருக்கும்!! -ஆய்வில் தகவல்-

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு குணம் அடைந்து வீடு திரும்பியவர்கள் பல்வேறு உடல்நல பிரச்சினைகளால் மேலும் படிக்க...

தடுப்பூசிகள் போட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மரணம் நிகழாது!! -புதிய ஆய்வு நடத்திய எய்ம்ஸ் தகவல்-

தடுப்பூசி செலுத்திய பின் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த மரணமும் ஏற்படவில்லை என்று எய்ம்ஸ் நடத்திய ஆய்வில் தகவல் தெரியவந்துள்ளது.இந்தியாவின் எய்ம்ஸ் மேலும் படிக்க...

பிறக்கும் குழந்தைகளுக்கும் கொரோனா அறிகுறி!! -அதிர்ச்சி தகவல் வெளியிட்ட மருத்துவர்கள்-

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான கர்ப்பிணி தாய்மார்கள் பெற்றெடுக்கும் பல குழந்தைகளுக்கு தொற்று அறிகுறி இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.கடந்த சில மேலும் படிக்க...