மருத்துவம்

தடுப்பூசிகள் போட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மரணம் நிகழாது!! -புதிய ஆய்வு நடத்திய எய்ம்ஸ் தகவல்-

தடுப்பூசி செலுத்திய பின் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த மரணமும் ஏற்படவில்லை என்று எய்ம்ஸ் நடத்திய ஆய்வில் தகவல் தெரியவந்துள்ளது.இந்தியாவின் எய்ம்ஸ் மேலும் படிக்க...

பிறக்கும் குழந்தைகளுக்கும் கொரோனா அறிகுறி!! -அதிர்ச்சி தகவல் வெளியிட்ட மருத்துவர்கள்-

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான கர்ப்பிணி தாய்மார்கள் பெற்றெடுக்கும் பல குழந்தைகளுக்கு தொற்று அறிகுறி இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.கடந்த சில மேலும் படிக்க...

யாழ். பலாலி வடக்கு கிராமசேவகர் பிரிவு முடக்கப்படுகிறது..! இராணுவ தளபதி அறிவிப்பு..

யாழ். பலாலி வடக்கு கிராமசேவகர் பிரிவு முடக்கப்படுகிறது..! இராணுவ தளபதி அறிவிப்பு.. மேலும் படிக்க...

தண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா தடுப்பு மருந்து!! -இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது-

பவுடர் வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள தண்ணீரில் கலந்து குடிக்கும் டி.ஆர்.டி.ஓ மருந்து, கொரோனா நோக்கு எதிராக சிறப்பாக செயல்படுவது தெரியவந்துள்ளது.இந்தியாவில் கொரோனா மேலும் படிக்க...

சீனா தயாரித்த சினோபார்ம் தடுப்பூசி!! -உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியது-

சீனாவின் சினோபார்ம் கொரோனா தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றை மேலும் படிக்க...

ஒரு டோஸ் போட்டாலே போதும்: உருமாறிய கொரோனாவையும் கொல்லும்!! -ரஸ்யாவின் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு அங்கீகாரம்!!

ரஸ்யா நாட்டில் புதிதாக தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் லைட் கொரோனா தடுப்பூசி மருந்துக்கு அந்நாட்டு அரசு அங்கீகாரம் கொடுத்துள்ளது. அந்த நாட்டில் பரிசோதிக்கப்பட்ட இந்த மேலும் படிக்க...

தனிமையை உணரும் ஆண்களை புற்றுநோய் தாக்கும்!! -ஆய்வில் அதிர்ச்சித் தகவல்-

தனிமையில் இருப்பதாக உணரும் நடுத்தர வயது ஆண்களுக்கு புற்றுநோய் தாக்கும் ஆபத்து அதிகம் உண்டு என ஆய்வொன்றிலிருந்து தெரியவந்துள்ளது. கிழக்கு பின்லாந்து பல்கலைக்கழக மேலும் படிக்க...

வாய்வழி உட்கொள்ளும் கொரோனா தடுப்பு மருந்து!! -மிக விரைவில் அறிமுகம் செய்வுள்ள பைசர்-

வாய்வழியாக உட்கொள்ளும் கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தினை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.உலகம் முழுவதும் பெரும் அழிவுகளை மேலும் படிக்க...

குப்புறப்படுத்துக்கொண்டால் கொரோனாவில் இருந்து மீளலாம்!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் தத்தமது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டவர்கள், குப்புறப்படுத்துக்கொள்ளும் முறையை பின்பற்றும்போது, சுவாசப்பாதை மேலும் படிக்க...

கொரோனா வைரசை கொல்லும் முகக்கவசம்!! -ஆச்சரியப்பட வைக்கும் புதிய கண்டுபிடிப்பு-

இந்தியாவின் குஜராத் மாநிலம் மாண்டியில் உள்ள ஐ.ஐ.டி. கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்களால் புதிய வகை முக கவசம் ஒன்றை உருவாக்கப்பட்டுள்ளது. இது ‘‘நானோ’’ தொழில் மேலும் படிக்க...