மருத்துவம்

நின்று கொண்டே தண்ணீர் குடிக்கும் போது ஏற்படும் நோய்கள்:

ஹெர்னியா ஏற்படும் தண்ணீர் குடிக்கும் போது உட்கார்ந்து குடிக்க வேண்டும். ஏனென்றால் நின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது தண்ணீர் வயிற்றிற்கு அதி வேகமாக மேலும் படிக்க...

தினமும் வெந்தயத்தில் தேனீர்! ஏராளமான நன்மைகள்

ஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் தான் மேலும் படிக்க...

வீட்டிலிருக்கும் மூலிகைகள்

மூலிகைகள் பற்றி அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். அதிலும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டில் உள்ள உணவு பொருட்களிலேயே ஏகப்பட்ட நன்மைகள் உள்ளன. வீட்டிலிருக்கும் மேலும் படிக்க...

முருங்கை கீரையின் 5 மகத்துவங்கள்

முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. மேலும் படிக்க...

கமகமவென மணம் வீசும் யாழ்ப்பாணத்து உணவு வகைகள்!!

யாழ்ப்பாணத்தின் முதன்மை உணவு, ஏனைய ஆசிய நாடுகளில் இருப்பதைப் போல, அரிசிச் சோறு ஆகும். அரிசி, யாழ்ப்பாணக் குடாநாட்டில் குறைந்த அளவிலும், தலை நில வன்னிப் மேலும் படிக்க...

சீதாப்பழம் ( அன்னாமுன்னா பழம் ) குளிர்ச்சியானதா?

சீதாப்பழம் இனிப்பு சுவையை உடைய பழம். மேலே பச்சை நிற தடித்த தோல் மற்றும் உள்ளே விதை பகுதியை சூழ்ந்த சதை பகுதி மென்மையானதாக இருக்கும்.  # இந்த பழம் ஒரு மேலும் படிக்க...

புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படும் புதிய வகை ’ஜீப்ரா’ மீன்கள்

புதிய வகை ஜீப்ரா மீன்கள் மருத்துவ ஆய்வாளர்களை பெரும் சிக்கலில் இருந்து மீட்டுள்ளன. இவ்வகை மீன்கள் உடலில் ஆன்டி பாடிஸ் (antibodies) எனப்படும் எதிர் உயிரிகள் மேலும் படிக்க...

கொழுப்பைக் கரைக்கும் வெங்காயத்தாள்!

நீண்ட காலமாக வெங்காயத்தாள் சீன பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. வெங்காயம் போலவே வெங்காயத்தாளிலும் கூட கந்தக சத்து அதிகமாக உள்ளது. வெங்காயத்தாளில் மேலும் படிக்க...

மாரடைப்பை குணப்படுத்தும் பேரீச்சம்பழம்…. என்னடா புதுசா இருக்கு என யோசிக்கிறீங்களா..?

உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியமானது. பேரீச்சம்பழம் சிறந்த நன்மைகளைத் தரும் பழவகை. இதில் பல ஊட்டச்சத்துக்கள் மேலும் படிக்க...

பாலை பலமுறை காய்ச்சலாமா?

காலையில் எழுந்ததும் ஒரு கப் பாலோ, கோப்பியோ குடித்தால்தான்… சுறுசுறுப்பு நாடி நரம்பெல்லாம் பரவும் என்ற மனப்பழக்கத்துக்கு ஆளாகி இருப்பவர்கள் நாம். மேலும் படிக்க...