மருத்துவம்

பூசணிக்காய் விதையில் உள்ள மருத்துவ குணங்கள்...!

பூசணிக்காயில் புரோஸ்டேட் வீக்கம், நீரிழிவு மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற மூன்று நோய்களையும் குணமாக்கும். அதன் விதை பல்வேறு மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளது. மேலும் படிக்க...

பாகற்காய் எந்த நோய்களுக்கெல்லாம் மருந்தாக உள்ளது தெரியுமா...!

பாகற்காய் உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும். பசியைத் தூண்டும். பித்தத்தைத் தணிக்கும். பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும். பாகற்காயை உணவில் சேர்த்து மேலும் படிக்க...

உடல் எடையை விரைவில் குறைக்கலாம்..!!

அருமையான மருத்துவ குணம் கொண்ட கொள்ளு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. அதிக புரதச்சத்து நிறைந்த சிறுதானிய வகையைச் சேர்ந்தது. நம் உடல் மேலும் படிக்க...

கல்லீரல் காக்கும் கீழா நெல்லி

நம்முடைய பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிற மூலிகைகளில் கீழாநெல்லி மிகவும் முக்கியமானது. ஆனால், பலருக்கும் இதை மருந்தாக எவ்வாறு மேலும் படிக்க...

வெயில் நேரத்தில் குளிர் நீர் குடிக்கலாமா?

சுட்டெரிக்கும் கோடை… ஆறு, குளம், ஏரி, அணைகள் என அனைத்து நீர் நிலைகளிலிருந்தும் நீர் ஆவியாகிக்கொண்டிருக்கிறது. அதேபோல் நமது உடலிலிருந்தும் நீர் அதிக அளவில் மேலும் படிக்க...

கூந்தலுக்கு கற்றாழை தரும் நன்மைகள்

நமது அழகில் மிக முக்கிய பங்கு வகிப்பது நமது கூந்தலும் கூட. ஆனால் நாம் வெளியே செல்லும் ஏற்படும் தூசி, காலநிலை மாற்றம், மாசு. வெயில் போன்றவற்றால் நமது சருமம் மேலும் படிக்க...

ஓட்கா குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...

ரஷ்யாதான் உலகிற்கு ஓட்காவை அறிமுகப்படுத்தியது. ரஷ்ய மொழியில் ஓட்கா என்றால், தூய்மையான தண்ணீர் என்று பொருள். கம்பு, கோரஷ்யாதான் உலகிற்கு ஓட்காவை மேலும் படிக்க...

தொப்புளில் சொட்டு எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்

நமது உடலில் அனைத்து நரம்புகளின் மையப்புள்ளி தொப்புளில்தான் அமைந்துள்ளது என்பதை அறிவீர்களா? குறைந்தது எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட நரம்புகள் தொப்புளின் பின்னால் மேலும் படிக்க...

பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள்

தினமும் பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கணக்கிட முடியாத அளவு நன்மைகள் கிடைக்கும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். பாதாமை நீரில் ஊற வைக்கும் போது, மேலும் படிக்க...

இரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிடால் என்ன ஆகும் தெரியுமா

இரவு உணவுக்குப் பின் சிலர் வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த பழக்கம் ஒரு சிலருக்கு ஒரு சில வேளைகளில் நன்மை தந்தாலும், பெரும்பாலோனோருக்கு மேலும் படிக்க...