SuperTopAds

அம்பாறை

13 வயது சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்தி 10 இலட்சம் ரூபா கப்பம் கேட்டவர்கள் கைது

13 வயது சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்தி  வீடியோ ஒன்றினை காட்டி 10 இலட்சம் ரூபா கப்பம் கேட்டு நீண்டகாலமாக  மிரட்டி வந்த  இரு சந்தேக நபர்களை  தலைமறைவாக இருந்த மேலும் படிக்க...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி கல்முனை வாழ் கிறிஸ்தவ மக்கள் எதிர்ப்பு போராட்டம்

கல்முனை திரு இருதயநாதர் ஆலயத்தின் முன்னால் கல்முனை வாழ் கிறிஸ்தவ மக்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை எனவும் உடனடியாக விசாரணை மேலும் படிக்க...

மருந்துகள் நோயாளிகளுக்கு சீராக சென்றடைய ஒரு கண்காணிப்பு முறைமை(Observation system) ஆரம்பம்

பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்துகளுக்கான தட்டுப்பாடு  தவிர்க்க முடியாத அளவில் ஏற்பட்டுள்ள இச்சூழலில் கல்முனை பிராந்தியத்தை பொறுத்த மட்டில் நாங்கள் மிகுந்த மேலும் படிக்க...

மரணமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு

பொலிஸ் தங்குமிட அறையில்   மரணமடைந்த பொலிஸ் சார்ஜனின்  சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலை சவச்சாலைக்கு  கொண்டு செல்லப்பட்டுள்ளது.அம்பாறை மேலும் படிக்க...

மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்களை திருடி மூடையாக கட்டிச் சென்ற சம்பவம்-மூவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் உதிரிப்பாகங்களை திருடிய  3 சந்தேக நபர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் மேலும் படிக்க...

பொருளாதார சீரழிவிற்கு ஜனாதிபதியின் தன்னிச்சையான செயற்பாடே முக்கிய காரணமாகும்

நாட்டின் பொருளாதார  சீரழிவிற்கு ஜனாதிபதியின் தன்னிச்சையான செயற்பாடே முக்கிய காரணமாகும்.20 ஆவது அரசியல் சீர்திருத்தத்திற்கு  கைகளை உயர்த்தி ஆதரவு வழங்கியதன் மேலும் படிக்க...

சம்மாந்துறை பொலிஸ் நிலையம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்

சம்மாந்துறை பொலிஸ் நிலையம் விடுக்கும் முக்கிய அறிவித்தல் .சம்மாந்துறை வாழ் பொதுமக்களே !எரிபொருள் சம்மாந்துறை பிரதேச செயலாளர் தலைமையில் நிரப்பு நிலைய மேலும் படிக்க...

சட்டவிரோதமாக எரிபொருளை அதிக விலைக்கு விற்றவர்கள் கைது

3 நாட்களிற்கு கான்களில் எரிபொருள் வழங்கப்படாது-சட்டவிரோதமாக எரிபொருளை அதிக விலைக்கு விற்றவர்கள் கைதுஎரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக பெற்றோல் மற்றும் டீசல் மேலும் படிக்க...

ஐக்கிய மக்கள் சக்தியின் கல்முனை தொகுதி ஏற்பாட்டில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்

ஐக்கிய மக்கள் சக்தியின் கல்முனை தொகுதி ஏற்பாட்டில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்நாட்டின் பொருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து மக்களின் வாழ்வாதாரம், அன்றாட மேலும் படிக்க...

தேசிய "கமசமக பிலிசந்தர வேலைத்திட்டத்தின் கீழ் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு

அதிமேதகு ஜனாதிபதியின் சபீட்சத்தின் நோக்கு எண்ணக்கருவின் கீழ் தேசிய "கமசமக பிலிசந்தர" வேலைத்திட்டத்தின் கீழ் முதற்தொகுதியாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மேலும் படிக்க...