அம்பாறை
போக்குவரத்து பொலிசாரின் சமிக்ஞையினை மீறி டிபெண்டர் வாகனம் ஒன்றில் வேகமாக பயணித்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அம்பாறை மாவட்டம் கல்முனை மேலும் படிக்க...
கடற்கரை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் புதிய பல்வேறு வகையான துப்பாக்கி ரவைகளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.அம்பாரை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேலும் படிக்க...
இன ஐக்கியத்தை வலியுறுத்தி நாடு தழுவிய சைக்கிளோட்டத்தை முன்னெடுத்துள்ள அம்பாறை மாவட்டம் பொத்துவில் பகுதியை சேர்ந்த சுல்பிகார் என்பவரை புர்ஹான் ஸ்ரீலங்கா மேலும் படிக்க...
கல்முனை பிரதேச செயலகத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட Moon Gloaming 2022 ஆம் ஆண்டிற்கான ஒன்றுகூடல் நிகழ்வு செவ்வாய்க்கிழமை மாலை (15) மேலும் படிக்க...
நாட்டின் 74 வது சுதந்திர தின விழா கல்முனை அல்-பஹ்றியா தேசிய பாடசாலையில் இன்று (04)நடைபெற்றது.பாடசாலை அதிபர் எம். எஸ். எம் பைசால் தலைமையில் நடைபெற்ற இந் மேலும் படிக்க...
வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒரு இலட்சம் பணிகள் வேலைத்திட்டம் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இதற்கமைய அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலாளர் மேலும் படிக்க...
கடலில் ஏற்பட்டுள்ள திடீர் காலநிலை மாற்றங்கள் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் மீனவர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இதனால் அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள் மேலும் படிக்க...
அம்பாறை மாவட்டத்தில் தற்போது அடைமழை மீண்டும் பெய்து வருவதனால் அறுவடை செய்யப்பட்ட நெல்லினை பிரதான வீதிகள் உள்ளக வீதிகளில் உலரவிடுவதனால் போக்குவரத்து சீர்கேடு மேலும் படிக்க...
செயலிழந்துள்ள தெரு மின்குமிழ்களை அகற்றி புதிய மின்குமிழ்களை பொருத்தும் செயற்பாடு முன்னெடுப்புசெயலிழந்துள்ள தெரு மின்குமிழ்களை அகற்றி புதிய மின்குமிழ்களை மேலும் படிக்க...
கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் புதிய ஆண்டிற்கான பரிசோதனை கல்முனை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.கல்முனை பிராந்திய உதவி மேலும் படிக்க...