SuperTopAds

அம்பாறை

கல்முனை மாநகர சபை உறுப்பினர் அஹமட்லெப்பை றபீக் பதவி விலக்கப்பட்டார்

கல்முனை மாநகர சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பான உறுப்பினர் அஹமட்லெப்பை றபீக், அப்பதவியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பான வர்த்தமானி மேலும் படிக்க...

புதிய ஆணையாளர் கடமையேற்க அனுமதி மறுக்கப்பட்டதா? உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டு என்கிறார் முதல்வர் றகீப்

கல்முனை மாநகர சபையின் புதிய ஆணையாளர் கடமையேற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என்று கல்முனை மாநகர முதல்வர் மேலும் படிக்க...

அம்பாறையில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம்-வீதியில் இறங்கிய சிறுவர் இளைஞர்கள்

நாட்டின் பொருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்துள்ளதை அடுத்து அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மற்றம் பிரதமர் ஆகியோருக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களிலும் மேலும் படிக்க...

சடலம் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு

அம்பாறை, நிந்தவூர்  பிரதேச செயலகத்துக்குட்பட்ட அல்லி மூலை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று (5) சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தார்.பொதுமக்கள் மேலும் படிக்க...

சற்றுமுன்னர் ஜனாதிபதியினால் அவசரகால சட்டம் நீக்கம்! வர்த்தமானி அறிவித்தல்!

ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை இன்று (5) நள்ளிரவுடன் நீக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.கடந்த மேலும் படிக்க...

மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை

மூதாட்டி  கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய  சந்தேகநபரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து   விசாரணை மேற்கொள்வதற்கு  கல்முனை நீதிமன்ற   நீதவான் அனுமதி மேலும் படிக்க...

தென்கிழக்கு பல்கலை கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படும் அபாயம்?

தென்கிழக்கு  பல்கலை  கல்வி நடவடிக்கைகள்  இடைநிறுத்தப்படும் அபாயம்?தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கல்விசார் நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை மேலும் படிக்க...

பட்டபின் படிப்பு மூங்கில் மரத்தைப் போன்று உச்சம் தொடும் அளவுக்கு எமக்கு பயனளிக்கும்- உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர்

பட்டபின் படிப்பு மூங்கில் மரத்தைப் போன்று உச்சம் தொடும் அளவுக்கு எமக்கு பயனளிக்கும்- உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர்பட்டபின் படிப்பு மூங்கில் மரத்தைப் மேலும் படிக்க...

சுயலாபங்களுக்காக பதவியை வைத்துக்கொண்டிருப்பது வேதனையான விடயம்

இந்த அரசாங்கம் மக்களுக்கு செய்யும் மோசமான செயற்பாடுகளை கண்டு ஆளுங்கட்சியில் உள்ள அமைச்சர்களே இன்று பதவியை துறந்து சென்றுள்ள நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் தமது மேலும் படிக்க...

ஊரடங்குச் சட்டத்தால் அம்பாறை மாவட்டத்தில் வெறிச்சோடிய வீதிகள்-சில இடங்களில் மக்கள் நடமாட்டம்

இலங்கை அரசாங்கம் நாடு முழுவதும் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதுடன்ள நேற்று மாலை முதல் ஊரடங்குச்சட்டம் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அம்பாறை மேலும் படிக்க...