SuperTopAds

அம்பாறை

கல்முனை 1சி கிராமசேவகர் பிரிவில் உள்ள காணியில் இடம்பெற்ற அத்துமீறிய செயற்பாட்டிற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

கல்முனை வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்முனை 1சி கிராம சேவகர் பிரிவு மயான வீதியில் அமைந்துள்ள அரச காணியில் தனியார் அமைப்பினருக்கு வழங்கியமைக்கு மேலும் படிக்க...

மறைந்த லதா மங்கேஸ்கர் அணிந்திருந்த சேலை ஒழுக்கமான ஆடையாகும் .சேலை என்பது விழுமியமுள்ள ஆடையாக நாம் பார்க்கவில்லை

சேலை என்பது விழுமியமுள்ள ஆடையாக நாம் பார்க்கவில்லை.சேலை அணியத்தான் வேண்டும்.சேலை என்பது எத்தனை முழம் என்பது  எமக்கு தெரியும். முன்னைய கால நாடகங்கள் நாவல்களில் மேலும் படிக்க...

அஷ்ரபின் கனவை இன்றைய தென்கிழக்கு பல்கலை சமூகம் நிறைவேற்ற உறுதி பூணவேண்டும் : பட்டமளிப்பு விழாவில் நீதியரசர் ஏ.எச்.எம். திலீப் நவாஸ்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை ஸ்தாபித்த முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எச்.எம். அஸ்ரப் தென்கிழக்கு பல்கலைக்கழத்தில் சட்டபீடத்தை நிறுவி அந்த சட்டபீடத்தில் தான் மேலும் படிக்க...

இலங்கை- தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் 14 ஆவது பொது பட்டமளிப்பு விழா ஆரம்பமாகியது(video/photoes)

இலங்கை  தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின்   14 ஆவது பொது பட்டமளிப்பு விழா   பல்கலைக்கழக ஒலுவில் வளாக மாநாட்டு மண்டபத்தில்   சிறப்பாக திங்கட்கிழமை(7) மேலும் படிக்க...

கைக்குண்டுடன் கைதானவரை பொலிஸ் தடுப்பில் காவலில் விசாரிக்க அனுமதி

பல வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தில் கைக்குண்டு ஒன்றுடன் கைது செய்யப்பட்டவரை மூன்று நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய மேலும் படிக்க...

74வது சுதந்திர தின விழா -கல்முனை பிரதேச செயலகம்

இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 74வது சுதந்திர தின விழா பிரதேச செயலாளர் ஜெ.லியாக்கத் அலி தலைமையில் இன்று(4) நடைபெற்றது.இந் நிகழ்வில்  திகாமடுல்ல மாவட்ட மேலும் படிக்க...

74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி விற்பனை மும்முரம்

74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடிகள் மும்முரமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.அம்பாறை மாவட்ட  வர்த்தக நிலையங்கள் அரச நிறுவனங்கள் தனியார் மேலும் படிக்க...

ஊழல் குறித்து ஜனாதிபதியிடம் நேரில் முறைப்பாடு செய்ய பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் பெற்றோர் பிரதிநிதிகள் நடவடிக்கை

சம்மாந்துறை ஜமாலியா வித்தியாலயத்தின் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய கட்டிட நிர்மாண வேலையில் இடம்பெற்று உள்ள ஊழல் குறித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவுக்கு மேலும் படிக்க...

அம்பாறை அரசாங்க அதிபருடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை -நிறைவடைந்த தேரரின் போராட்டம்

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இஸ்லாமாபாத் வீட்டுத் திட்டத்திலிருந்து வெளியேறும் கழிவு நீரினால் அப்பிரதேச மக்கள் முற்றாக மேலும் படிக்க...

நீதிமன்ற பரிந்துரையை மீறிச் செயற்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் : இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் காட்டம்.

நீதிமன்ற மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய பாடசாலைக்குச் சென்ற திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரி ஆசிரியையினை கடமையேற்க விடாது தடுத்து மேலும் படிக்க...