SuperTopAds

அம்பாறை

நிந்தவூர் கடற்கரையில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது

நிந்தவூர்  கடற்கரை பிரதேசத்தில்   மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம்   தொடர்பில் பொலிஸார் பொதுமக்களின் ஒத்துழைப்பினை கோரியிருந்த நிலையில் சடலம் அடையாளம் மேலும் படிக்க...

கொ​​ரோனா தொற்றினால் கல்முனையில் மூவர் மரணம்-ஒமிக்ரோன் என சந்தேகம் -வைத்தியர் ஜி.சுகுணன்

மீண்டும் தற்காலிகமாக மூடப்பட்ட இடைதங்கல் முகாம்களை திறக்க வேண்டிய நிலைமையும் ஏற்படலாம்கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேலும் படிக்க...

நற்பிட்டிமுனை கிரிக்கெட் கழகத்தின் வருடாந்த வர்ண இரவு நிகழ்ச்சி

நற்பிட்டிமுனை மண்ணின் சிறந்த விளையாட்டு கழகங்களில் ஒன்றான நற்பிட்டிமுனை கிரிக்கெட் கழகத்தின் வருடாந்த வர்ண இரவு சிறப்பு நிகழ்ச்சியும்இ வீரர்கள் கௌரவிப்பும் மேலும் படிக்க...

டிப்பர் வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! 3 பேர் பலி, 5 பேர் படுகாயம்..

டிப்பா் வாகனமும் காரும் நேருக்கு நோ் மோதி கோர விபத்து! 3 போ் பலி, 5 போ் படுகாயம்.. மேலும் படிக்க...

17 தீர்மானங்களுடன் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் 17வது வருடாந்த பேராளர் மாநாடு

வடக்கையும் கிழக்கையும் இணைக்க எடுக்கும் எத்தகைய முயற்சியையும்  வன்மையாக கண்டிப்பதாக  என  பேராளர் மாநாட்டில் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் கலாபூஷணம்முபாரக் மேலும் படிக்க...

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக பிரதான பொலிஸ் பரிசோதகர் அலியார் றபீக் நியமனம்

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக நிந்தவூரினைச் சேர்ந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் அலியார் றபீக் CI [Chief Police Inspector] பதவியுயர்வு பெற்று தனது மேலும் படிக்க...

இந்தியா, ஐக்கிய நாடுகள் சபையினை நாடுவதனால் எதனையும் தீர்க்க முடியாது

அரசாங்கத்துடன் இணைந்து செயற்படாவிடின் எமக்கு எந்த தீர்வும் கிடைக்காது. அரசாங்கத்தை எதிர்த்து நாம் செயற்படுகின்ற எதிர்வினையினால் தான் சிங்கள  குடியேற்றம் மேலும் படிக்க...

அம்பாறை மாவட்டத்தில் எளிமையான முறையில் பொங்கல் கொண்டாட்டம்

பொங்கல் தினத்தை முன்னிட்டு பொதுமக்கள்  அம்பாறை மாவட்டத்தில் எளிமையான முறையில்  கொண்டாடி வருவதை   காணக்கூடியதாக இருந்தது.நாட்டில் ஏற்பட்ட  கொரோனா அசாதாரண மேலும் படிக்க...

8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் கல்முனை காணி பதிவகம் இழுத்து மூடப்பட்டது

8 கொரோனா தொற்றாளர்கள் கல்முனை மாவட்ட காணிப் பதிவகத்தில் இனங்காணப்பட்டதை அடுத்து எதிர்வரும் ஜனவரி 22 திகதி மறுஅறிவித்தல் மூடப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டம் மேலும் படிக்க...

இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்புகின்ற விடயம் அரசியல் வங்குரோத்து தனமாகும்-ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை பிராந்திய செயற்பாட்டாளர்

மக்களை மூளைச்சலவை செய்யும் நோக்குடனும் தமது அரசியல் வங்குரோத்து தனத்தினை மீளவும் சரி செய்வதற்காகவும் இச்செயற்பாட்டினை   முன்னெடுப்பதற்கு இந்திய பிரதமருக்கு மேலும் படிக்க...