SuperTopAds

அம்பாறை

இன ஐக்கியத்தை வலியுறுத்தி த‌னிந‌ப‌ராக‌ 1407 கிலோமீட்ட‌ர் சைக்கிளோட்டியவருக்கு கௌரவமளிப்பு

இன ஐக்கியத்தை வலியுறுத்தி நாடு தழுவிய  சைக்கிளோட்டத்தை முன்னெடுத்துள்ள அம்பாறை மாவட்டம் பொத்துவில் பகுதியை   சேர்ந்த‌ சுல்பிகார் என்பவரை புர்ஹான் ஸ்ரீலங்கா மேலும் படிக்க...

கல்முனை பிரதேச செயலக moon Gloaming ஒன்றுகூடலும் கௌரவிப்பு நிகழ்வும்

கல்முனை பிரதேச செயலகத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட  Moon Gloaming   2022 ஆம் ஆண்டிற்கான ஒன்றுகூடல் நிகழ்வு செவ்வாய்க்கிழமை மாலை (15) மேலும் படிக்க...

கல்முனை அல்-பஹ்றியா தேசிய பாடசாலையில் நாட்டின் 74 வது சுதந்திர தின நிகழ்வு

நாட்டின் 74 வது  சுதந்திர தின விழா  கல்முனை அல்-பஹ்றியா தேசிய பாடசாலையில் இன்று (04)நடைபெற்றது.பாடசாலை அதிபர்   எம். எஸ். எம் பைசால்  தலைமையில் நடைபெற்ற  இந் மேலும் படிக்க...

அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்திற்கு ஒரு இலட்சம் பணிகள் வேலைத்திட்டம் முன்னெடுப்பு

வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒரு இலட்சம் பணிகள் வேலைத்திட்டம் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இதற்கமைய அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலாளர் மேலும் படிக்க...

காலநிலை மாற்றங்கள் - அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள் பாதிப்பு

கடலில்  ஏற்பட்டுள்ள திடீர்   காலநிலை மாற்றங்கள் காரணமாக  அம்பாறை மாவட்டத்தில்  மீனவர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இதனால்   அம்பாறை மாவட்ட  கடற்றொழிலாளர்கள் மேலும் படிக்க...

வீதியில் நெல் தொடர்ச்சியாக உலரவிடும் செயற்பாடுகளினால் போக்குவரத்து இடையூறு

அம்பாறை மாவட்டத்தில் தற்போது அடைமழை மீண்டும் பெய்து வருவதனால்  அறுவடை  செய்யப்பட்ட நெல்லினை பிரதான வீதிகள் உள்ளக வீதிகளில்  உலரவிடுவதனால் போக்குவரத்து சீர்கேடு மேலும் படிக்க...

செயலிழந்துள்ள தெரு மின்குமிழ்களை அகற்றி புதிய மின்குமிழ்களை பொருத்தும் செயற்பாடு முன்னெடுப்பு

செயலிழந்துள்ள தெரு மின்குமிழ்களை அகற்றி புதிய மின்குமிழ்களை பொருத்தும் செயற்பாடு முன்னெடுப்புசெயலிழந்துள்ள தெரு மின்குமிழ்களை அகற்றி புதிய மின்குமிழ்களை மேலும் படிக்க...

கல்முனை பொலிஸ் நிலையத்தில் புதிய ஆண்டிற்கான பரிசோதனை

கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் புதிய ஆண்டிற்கான பரிசோதனை கல்முனை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.கல்முனை பிராந்திய உதவி மேலும் படிக்க...

கல்முனை 1சி கிராமசேவகர் பிரிவில் உள்ள காணியில் இடம்பெற்ற அத்துமீறிய செயற்பாட்டிற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

கல்முனை வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்முனை 1சி கிராம சேவகர் பிரிவு மயான வீதியில் அமைந்துள்ள அரச காணியில் தனியார் அமைப்பினருக்கு வழங்கியமைக்கு மேலும் படிக்க...

மறைந்த லதா மங்கேஸ்கர் அணிந்திருந்த சேலை ஒழுக்கமான ஆடையாகும் .சேலை என்பது விழுமியமுள்ள ஆடையாக நாம் பார்க்கவில்லை

சேலை என்பது விழுமியமுள்ள ஆடையாக நாம் பார்க்கவில்லை.சேலை அணியத்தான் வேண்டும்.சேலை என்பது எத்தனை முழம் என்பது  எமக்கு தெரியும். முன்னைய கால நாடகங்கள் நாவல்களில் மேலும் படிக்க...