SuperTopAds

அம்பாறை

திருக்கோவில் பொலிஸ் நிலைய துப்பாக்கிச் சூடு சம்பவம்-பலியானோர் எண்ணிக்கை 04 ஆக உயர்வு: தாக்குதல் நடத்தியவர் சரணடைவு

பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் நான்கு  பொலிசார் உயிரிழந்ததுடன்  பலர் காயமடைந்துள்ளனர்.இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தின் மேலும் படிக்க...

நாட்டை உலுக்கிய திருக்கோவில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு!

நாட்டை உலுக்கிய திருக்கோவில் துப்பாக்கி சூட்டில் உயிாிழந்தோா் எண்ணிக்கை 4 ஆக உயா்வு! மேலும் படிக்க...

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி சூடு மூவர் மரணம் பலர் காயம்

பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில்  மூன்று பொலிசார் உயிரிழந்ததுடன்  பலர் காயமடைந்துள்ளனர்.இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தின் மேலும் படிக்க...

பொலிஸ் நிலையத்திற்குள் துப்பாக்கி சூடு! 3 பொலிஸார் சுட்டுக் கொலை, பொறுப்பதிகாரி உட்பட பலர் படுகாயம்..

பொலிஸ் நிலையத்திற்குள் துப்பாக்கி சூடு! 3 பொலிஸாா் சுட்டுக் கொலை, பொறுப்பதிகாாி உட்பட பலா் படுகாயம்.. மேலும் படிக்க...

திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் துப்பாக்கி சூடு! பலர் படுகாயம்..

அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாாி உட்பட பலா் மேலும் படிக்க...

சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தை அண்டிய பகுதிகளில் சிரமதானம் முன்னெடுப்பு

சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தை அண்டிய பல பகுதிகள் இன்று (24) சிரமதானம் செய்யப்பட்டன. அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது  பொலிஸ் நிலையத்தை அண்டிய பல பகுதிகள் மேலும் படிக்க...

கல்முனை கடற்கரை பள்ளிவாசல் கொடியேற்று விழா தொடர்பில் வர்த்தமானப் பத்திரிகை அறிவித்தல் வெளியாகியது.

 கல்முனை கடற்கரை பள்ளிவாசல்  கொடியேற்று விழா தொடர்பில்  வர்த்தமானப் பத்திரிகை அறிவித்தல் வெளியாகியது-தேசிய காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்றாஸ் மேலும் படிக்க...

பாரை மீன்களை கரைவலைகளுக்கு அள்ளும் மீனவர்கள்

திடீர் காலநிலை மாற்றம் காரணமாக பாரிய மீன்கள் அம்பாறை மாவட்டத்தின்  கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பிடிபடுகின்றன.கடந்த சில தினங்களுக்கு முன்னர்  3 வகையான  பாரிய மேலும் படிக்க...

ஊடகவியலாளருக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல்-பிரதி பொலிஸ் மா அதிபரிடம் தஞ்சம்

ஊடகவியலாளருக்கு விடுக்கப்பட்ட தொடர்ச்சியான  கொலை அச்சுறுத்தல் காரணமாக அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.தொடர்ச்சியாக மேலும் படிக்க...

நிந்தவூர் பிரதேச சபையின் 2021 டிசம்பர் மாதத்திற்கான 04 வது சபையின் 45 வது கூட்டமர்வு

அம்பாறை மாவட்டம்  நிந்தவூர் பிரதேச சபையின் 2021 டிசம்பர்  மாதத்திற்கான 04 வது சபையின் 45வது கூட்டமர்வு செவ்வாய்க்கிழமை(21)  நடைபெற்றது.நிந்தவூர் பிரதேச சபை மேலும் படிக்க...