அம்பாறை
மாகாண சபை தேர்தலை ஒத்திப்போட அவர் தான் காரணம்.மாகாண சபை தேர்தலை ஒத்திப்போட காரணமாக இருந்தவர் எம்.ஏ.சுமந்திரன் எனவும் அவர் முடிந்தால் என்னுடன் விவாதத்திற்கு மேலும் படிக்க...
கல்முனை கடற்கரைப் பள்ளி வாசல் நாஹூர் ஆண்டகையின் 200வது கொடியேற்ற விழாவினை முன்னிட்டு நடைபெற்று வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்த்துமாறு மேலும் படிக்க...
புதிய ஆண்டின்(2022) அரசாங்க சேவை சத்தியபிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று(03)காலை 8.58 மணிக்கு கல்முனை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி மேலும் படிக்க...
கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹாவின் 200ஆவது வருடாந்த கொடியேற்ற விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது. ஜனவரி 04ம் திகதி(நாளை மேலும் படிக்க...
முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.இச்சம்பவம் சனிக்கிழமை(1) இரவு அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு மேலும் படிக்க...
திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸாருக்கு கல்முனை மாநகர சபையில் அனுதாபப் பிரேரணை மேலும் படிக்க...
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதினான்காவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடத்தப்படுவதற்கு மேலும் படிக்க...
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கடற்கரையில் உயிருடன் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது.சுமார் 3 அடி வரையான சுமார் 150 கிலோ எடையுடைய கடலாமை ஒன்று புதன்கிழமை (29) மேலும் படிக்க...
கமு அல்-பஹ்றியா தேசிய பாடசாலையின் 2021/2022 பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டம் பாடசாலை கேட்போர் கூடத்தில் கடந்த சனிக்கிழமை (25) அதிபர் எம்.எஸ்.எம் பைசால் மேலும் படிக்க...
ஒருகாலம் இருந்தது தமிழ் துறையில் இளமானி, முதுமாணி, கலாநிதி பட்டம் பெற்றவர்கள்தான் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் அவர்கள் தான் எழுதவேண்டுமென இருந்த நிலை இன்று மேலும் படிக்க...