SuperTopAds

அம்பாறை

கஞ்சா விற்பது போல் பால்மாவினை விற்பவர்களை மக்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள்-அனுரகுமார திசாநாயக M.P

கஞ்சா விற்பது போல் பால்மாவினை விற்பவர்களை   மக்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள்-அனுரகுமார திசாநாயக M.Pபால்மாவிற்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி கடைகளில் கஞ்சா மேலும் படிக்க...

இளம் தலைவர்களுக்கான ஒருநாள் செயலமர்வு

(நூருள் ஹுதா உமர் ,எம்.என்.எம். அப்ராஸ்)"சமூக அபிவிருத்தி பணிகளில் ஈடுபடும் இளம் பெண்களை ஊக்குவித்தலும், பங்கேற்பை அதிகரித்தலும்" எனும் தலைப்பில் முஸ்லிம் மேலும் படிக்க...

சட்டவிரோதமாக 30க்கும் அதிகமான ஆடுகளை கொண்டு சென்ற இருவர் கைது

உரிய அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக  கொண்டு செல்லப்பட்ட 30க்கும் அதிகமான வளர்ப்பு  ஆடுகளை   கல்முனை  பொலிசாஸார்  மீட்டுள்ளனர்.அம்பாறை மாவட்டம் கல்முனை மேலும் படிக்க...

கட்டுப்பாடுகளுடன் வழங்கப்படும் எரிபொருள் -இல்லை என்ற வாசகத்தால் ஏமாற்றப்படும் மக்கள்

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கட்டுப்பாடுகளுடன் எரிபொருட்கள் வழங்கப்பட்டு வருவதுடன் சில இடங்களில் இல்லை மேலும் படிக்க...

சாய்ந்தமருதில் பொலிஸ் சமூக சேவை ஆலோசனைக்குழு அங்குரார்ப்பணம்

சாய்ந்தமருது பிரதேசத்தில் பொலிஸ் சமூக சேவை ஆலோசனைக்குழு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.  செவ்வாய்க்கிழமை (01) மாலை, சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் மேலும் படிக்க...

சேதன பசளை மூலம் பயிரிடப்பட்ட நிலக்கடலை அறுவடை-அமோக விளைச்சல்

சுமார் இரண்டு ஏக்கரில்  முற்று முழுதாக  சேதன பசளை மூலம் பயிரிடப்பட்ட நிலக்கடலை அறுவடை செய்யப்பட்டது  'சௌபாக்கியா'  தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் உப உணவு பயிர் மேலும் படிக்க...

சிவராத்திரி தினத்தை முன்னிட்டு கோவில்களில் பூஜைகள் முன்னெடுப்பு

மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு அம்பாறை மற்றும் மட்டக்களப்பு பகுதியில் உள்ள   வரலாற்றுப் பிரசித்தி பெற்ற  ஆலயங்களில்  இம்முறை சிறப்பாக அனுஸ்ட்டி மேலும் படிக்க...

சட்டவிரோத சிகரெட் பக்கெற்றுடன் சந்தேகநபர் விசேட அதிரடிப்படையினரால் கைது

சட்ட விரோத சிகரெட்டுகளை தம்வசம் வைத்திருந்த நபரை விசேட அதிரடி படையினர்  கைது செய்துள்ளனர்.இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில்  திங்கட்கிழமை(28) இரவு  பெரிய மேலும் படிக்க...

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரி கல்முனை மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்

இலங்கையில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக அமுலிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரி கல்முனை மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றபட்டுள்ளது.கல்முனை மாநகர மேலும் படிக்க...

நிந்தவூர் பிரதேச சபையின் 2022 பெப்ரவரி மாதத்திற்கான 04 வது சபையின் 47 வது கூட்டமர்வு

அம்பாறை மாவட்டம்  நிந்தவூர் பிரதேச சபையின் 2022 பெப்ரவரி  மாதத்திற்கான 04 வது சபையின் 47வது கூட்டமர்வு திங்கட்கிழமை(28) முற்பகல்   நடைபெற்றது.நிந்தவூர் பிரதேச மேலும் படிக்க...