SuperTopAds

அம்பாறை

ஊடகவியலாளர் ராசிக் நபாயிஸ் எழுதிய ஆரோக்கியமான சமூகத்தை நோக்கி' நூல் வெளியீட்டு விழா

ஆரோக்கியமான சமூகத்தை நோக்கி" நூல் வெளியீட்டு விழாஊடகவியலாளர் ராசிக் நபாயிஸ் எழுதிய  ஆரோக்கியமான சமூகத்தை நோக்கி' நூல் வெளியீட்டு விழா  சனிக்கிழமை (19) மேலும் படிக்க...

ஒரு இலட்சம் ரூபா வேண்டாம்-காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்தது என்ன?

காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் மரணித்தவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவு என தெரிவித்த நீதி அமைச்சரின் கூற்றை வன்மையாக கண்டிப்பதாக அம்பாறை மாவட்ட வலிந்து மேலும் படிக்க...

வீட்டின் மேல்மாடியில் கஞ்சா செடிகளை வைத்திருந்தவர் கைது

வீடு ஒன்றின் மூன்றாவது மாடியில் இரண்டு  கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரை   சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை பொலிஸ் மேலும் படிக்க...

பிஸ்கட் பக்கெட் திருடிக் கொடுத்துவிட்டு தப்பி ஓடிய தந்தை, சிக்கிய 11 வயது சிறுமி மீது தாக்குதல்! தந்தை உட்பட பலர் கைது, மேலும் சிலரை தேடுகிறது பொலிஸ்..

பிஸ்கட் பக்கெட் திருடிக் கொடுத்துவிட்டு தப்பி ஓடிய தந்தை, சிக்கிய 11 வயது சிறுமி மீது தாக்குதல்! தந்தை உட்பட பலா் கைது, மேலும் சிலரை தேடுகிறது பொலிஸ்.. மேலும் படிக்க...

கல்முனை அஸ் ஸுஹரா 6 மாணவர்கள் சித்தியடைந்து வரலாற்றில் பெரும் சாதனை

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்முனை அஸ் ஸுஹறா வித்தியாலயத்தின் வரலாற்றிலேயே இம்முறை 6 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று பாடசாலைக்கு பெருமை மேலும் படிக்க...

நாட்டின் பொருளாதார சிக்கல்களை தீர்க்கும் ஆற்றல் இந்த அரசுக்கு இருக்கிறது

நாட்டின் பொருளாதார சரிவு, விலையேற்றம் என்பன நடுத்தர மக்களை பாதித்துள்ளது. இதனை கூடிய விரைவில் அரசு நிவர்த்திக்கும் எனும் நம்பிக்கை இருக்கிறது. கொரோனா மேலும் படிக்க...

பொதுமக்கள் பாதுகாப்பு குழுக்கள் உருவாக்குவதற்கான முன்னாயத்த நடவடிக்கை

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு குழுக்கள் உருவாக்குவதற்கான முன்னாயத்த நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கல்முனை பொலிஸ் மேலும் படிக்க...

திண்மக்கழிவகற்றலை தள்ளு வண்டிகளில் முன்னெடுக்க கல்முனை மாநகர சபை தீர்மானம்

கல்முனையில் திண்மக்கழிவகற்றலை தள்ளு வண்டிகளில் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன்பொது மக்களை குறித்த நடவடிக்கைக்கு  ஒத்துழைப்பு நல்குமாறு கல்முனை  மாநகர சபை மேலும் படிக்க...

மீண்டும் பாலமுனை முள்ளிமலைக்கு தேரர் உள்ளிட்ட குழுவினர் வருகை -இளைஞர்கள் ஒன்று கூடியதனால் திரும்பி சென்றனர்

பாலமுனை முள்ளிமலை அண்டிய  பகுதியில்  ஏலவே சிலை வைக்க முயற்சிக்கப்பட்ட  இடத்திற்கு  மீண்டும் தேரர் குழுவினர் வருகை தந்திருந்த  நிலையில் தகவலறிந்து அப்பகுதி வாழ் மேலும் படிக்க...

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் மக்கள் அமைதி இன்மை-இறுதி நேரத்தில் சமரசம்

 நுகர்வோர் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரிகளுக்கு மக்கள் நன்றி தெரிவிப்புநாடு பூராகவும் தட்டுப்பாடாக இருந்த லிட்ரோ  எரிவாயு சிலிண்டர்கள் தற்போது   மேலும் படிக்க...