SuperTopAds

அம்பாறை

தென்கிழக்கு பல்கலை கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படும் அபாயம்?

தென்கிழக்கு  பல்கலை  கல்வி நடவடிக்கைகள்  இடைநிறுத்தப்படும் அபாயம்?தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கல்விசார் நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை மேலும் படிக்க...

பட்டபின் படிப்பு மூங்கில் மரத்தைப் போன்று உச்சம் தொடும் அளவுக்கு எமக்கு பயனளிக்கும்- உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர்

பட்டபின் படிப்பு மூங்கில் மரத்தைப் போன்று உச்சம் தொடும் அளவுக்கு எமக்கு பயனளிக்கும்- உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர்பட்டபின் படிப்பு மூங்கில் மரத்தைப் மேலும் படிக்க...

சுயலாபங்களுக்காக பதவியை வைத்துக்கொண்டிருப்பது வேதனையான விடயம்

இந்த அரசாங்கம் மக்களுக்கு செய்யும் மோசமான செயற்பாடுகளை கண்டு ஆளுங்கட்சியில் உள்ள அமைச்சர்களே இன்று பதவியை துறந்து சென்றுள்ள நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் தமது மேலும் படிக்க...

ஊரடங்குச் சட்டத்தால் அம்பாறை மாவட்டத்தில் வெறிச்சோடிய வீதிகள்-சில இடங்களில் மக்கள் நடமாட்டம்

இலங்கை அரசாங்கம் நாடு முழுவதும் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதுடன்ள நேற்று மாலை முதல் ஊரடங்குச்சட்டம் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அம்பாறை மேலும் படிக்க...

மூதாட்டி கொலை சந்தேகநபர் கைது -விடுதி பணியாளர்களாக நடித்து கைது செய்த பொலிஸார்

மூதாட்டி கொலை சந்தேகநபர் கைது -விடுதி பணியாளர்களாக நடித்து கைது செய்த பொலிஸார்சாய்ந்தமருது பகுதியில் கடந்த ஜனவரி மாதம்  மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட மேலும் படிக்க...

நாங்க போற? நீங்க வாறா? ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸினால் போராட்டம்

மக்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு வலியுறுத்தி  ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸினால்  ஏற்பாடு செய்யப்பட்ட  நாங்க போற? நீங்க வாறா?  போராட்டம்  எழுச்சி பூர்வமாக மேலும் படிக்க...

நீண்ட காலமாக துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டவர் கைது-15 துவிச்சக்கரவண்டிகள் மீட்பு

நீண்ட காலமாக துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞனை காரைதீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது மருதமுனை காரைதீவு சம்மாந்துறை   மேலும் படிக்க...

கல்முனை முஸ்லிம் கோட்டத்தில் ஆகக் கூடிய புள்ளி 178 ஐ பெற்ற மாணவி ஜாபீர் ஜின்னா சுமையா கௌரவிப்பு

மருதமுனை அல் மதீனா வித்தியாலய  புலமையாளர்கள் கௌரவிப்பும் சேவைநலன் பாராட்டு விழாவும்கல்முனை கல்வி வலய   கமு/கமு/மருதமுனை அல் மதீனா  வித்தியாலயத்தில் கடந்த மேலும் படிக்க...

கல்முனை மாநகர ஆணையாளராக சிவலிங்கம் நியமனம்

கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக பொறியியலாளர் என். சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் இந்த நியமனம், கிழக்கு மாகாண மேலும் படிக்க...

சடலத்தை அடையாளம் காண உதவுங்கள்

கடற்கரை பகுதியில் மீட்கப்பட்ட மனித உடலை இனங்காண பொதுமக்கள் உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று - கடற்கரைப் பிரதேசத்தில் மேலும் படிக்க...