SuperTopAds

அம்பாறை

76 கஜமுத்துக்களுடன் விசேட அதிரடிப்படையினரால் ஒருவர் கைது

76 யானை கஜமுத்துக்களை தன்வசம் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தில் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.அம்பாறை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு மேலும் படிக்க...

சிறுமியை கர்ப்பமாக்கிய கோயில் ஐயருக்கு விளக்கமறியல்-உடந்தையான அம்மாவிற்கு பிணை

சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி 3 மாதம் கர்ப்பமாக்கிய கோயில் ஐயரை 14 நாட்கள்  விளக்கமறியலில் வைக்குமாறும் இச்செயலுக்கு உடந்தையாக இருந்த தாய்க்கு பிணை வழங்கி மேலும் படிக்க...

பரீட்சையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட இரு சந்தேக நபர்களுக்கு பிணை

பரீட்சையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட இரு சந்தேக நபர்களுக்கு கல்முனை நீதிவான் நீதிமன்று பிணை வழங்கியுள்ளது.நாடு பூராகவும் கல்வி பொது மேலும் படிக்க...

ஸஹ்ரானின் மனைவி ஹாதியாவிடம் வழக்கின் ஆவணங்கள் தமிழில் கையளிப்பு-மறுதவணைக்காக யூலை 21 விசாரணை ஒத்தி வைப்பு

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கலின் பிரதான குண்டுதாரியான ஸஹ்ரான் ஹாஷிமின்  மனைவிக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சட்ட மா அதிபர் தாக்கல் மேலும் படிக்க...

வைத்திய அதிகாரியுடன் குடும்பப்பெண்-வைத்தியசாலையில் பதற்றம்

வைத்திய அதிகாரியுடன் குடும்பப்பெண்   வைத்தியசாலை தங்குமிட அறையில்   தனிமையில் இருந்ததாக தெரிவித்து   பதற்ற நிலை ஒன்று ஏற்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.அம்பாறை மேலும் படிக்க...

சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக தேடப்பட்ட மின்சார சபை உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

சிறுவன் ஒருவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக தேடப்பட்ட  மின்சார சபை உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்ட  சம்பவம் ஒன்று பெரியநீலாவணை பொலிஸ் பிரிவில் மேலும் படிக்க...

நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்கள் கொடுப்பனவுகளை தியாகம் செய்ய தீர்மானம்-நாட்டின் பொருளாதார நெருக்கடியின் எதிரொலி

நாட்டில் உள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் வரை எமது சபையின் காலம் நிறைவடையும் வரை  மாதம் எமக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகளை  ஒரு நிவாரணமாக மேலும் படிக்க...

சீன தூதரக அணுசரனையில் உலருணவு மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

சீன-இலங்கை தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 65ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக சீன தூதரகத்தினால் பல்வேறு விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒருகட்டமாக மேலும் படிக்க...

சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அறிவித்தல்

மோட்டார் சைக்கிள், துவிச்சக்கரவண்டி திருட்டு, கடைகள் உடைப்பு அண்மைக்காலமாக இடம்பெற்று வருவதாகவும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு சாய்ந்தமருது பொலிஸ் நிலைய மேலும் படிக்க...

பரீட்சையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல்-கல்முனையில் சம்பவம்

பரீட்சையின் போது சகோதரனுக்கு பதிலாக ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்து.நாடு பூராகவும் கல்வி பொது மேலும் படிக்க...