SuperTopAds

அம்பாறை

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை விடுத்துள்ள அவசர அறிவிப்பு

அனைத்து உற்பத்தியாளர்கள், அங்காடி உரிமையாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் விவரங்களை இன்று (27) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், தெளிவாக மேலும் படிக்க...

அம்பாறையில் உழவுவேலைகள் ஆரம்பம்-எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் செலவுகள் அதிகரிப்பு

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கைக்கான உழவுவேலைகள் ஆம்பமாகியுள்ளதுடன்  அதற்கான செலவுகளும் பாரியஅளவில் மேலும் படிக்க...

சாராவை தேடி 3வது டிஎன்ஏ சோதனை-சாய்ந்தமருதில் கொல்லப்பட்டவர்கள் சடலங்கள் மீள அகழ்வு

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதலை தொடர்ந்து அம்பாறை சாய்ந்தமருது பகுதியில்  இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மேலும் படிக்க...

முஸாரப் முதுநபீன் எம்.பியின் செயற்பாட்டினை கண்டிக்கின்றோம்-அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாநகர சபை உறுப்பினர்கள் தெரிவிப்பு

முஸாரப் முதுநபீன் எம்.பியின் செயற்பாட்டினை கண்டிக்கின்றோம்-அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாநகர சபை உறுப்பினர்கள் தெரிவிப்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் மேலும் படிக்க...

கல்முனை மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான 49 ஆவது சபை அமர்வு

கல்முனை மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான 49 ஆவது சபை அமர்வு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில் மேலும் படிக்க...

முப்படை மற்றும் பொலிஸார் இணைந்து விசேட அதிரடிப்படையினர் வீதி ரோந்து நடவடிக்கை

முப்படை மற்றும் பொலிஸார் இணைந்து விசேட அதிரடிப்படையினர் வீதி   ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் பரிசோதனை செயற்பாட்டினையும் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு மேலும் படிக்க...

அரசாங்கத்திற்கு எதிரான தேசிய மக்கள் சக்தியின் போராட்டம்

மக்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட  நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில்  அரசாங்கம்  ஜனாதிபதிக்கு எதிராக   தேசிய மக்கள் சக்தி போராட்டம் ஒன்றினை ஏற்பாடு மேலும் படிக்க...

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 3 நினைவு நிகழ்வு

2019 ஏப்ரல் 21 உயிர்ப்பு ஞாயிறு அன்று நடைபெற்ற குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் வகையிலான 2 நிமிடம் பிரார்த்தனையுடனான விளக்கேற்றல் மேலும் படிக்க...

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் 3ஆம் ஆண்டு நினைவு ஆராதனை

2019 ஏப்ரல் 21 உயிர்ப்பு ஞாயிறு அன்று நடைபெற்ற குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் வகையிலான பிரார்த்தனையுடனான கவனயீர்ப்பு போராட்டம்  மேலும் படிக்க...

13 வயது சிறுமி வன்புணர்வு விவகாரம்- கைதான இரு சந்தேக நபர்களுக்கும் விளக்கமறியல்

13 வயது சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்தி  வீடியோ ஒன்றினை காட்டி 10 இலட்சம் ரூபா கப்பம் கேட்டு நீண்டகாலமாக  மிரட்டி வந்த  இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் மே மேலும் படிக்க...